NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 

    இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்ற கேள்விக்கு வெளியுறவு அமைச்சர் கூறிய பதில் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    11:15 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "ஒரு கொடுமைப்படுத்தும் நாடு, அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்காது" என்று கூறியுள்ளார்.

    டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம், ​​"இந்திய துணைக் கண்டத்திலும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருக்கிறதா?" என்று கேட்கப்பட்டது.

    அப்போது பதிலளித்த அவர், அண்டை நாடுகள் துன்பத்தில் இருக்கும்போது இந்தியா 4.5 பில்லியன் டாலர் உதவி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா 

    இந்தியா அண்டை நாடாவுகளுக்கு செய்து வரும் உதவிகள் 

    "இந்தியா ஒரு பெரிய கொடுமைக்காரனாகப் பார்க்கப்படுகிறது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ​​அண்டை நாடுகள் பிரச்சனையில் இருக்கும்போது பெரிய கொடுமைக்காரர்கள் நான்கரை பில்லியன் டாலர்களை வழங்குவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கோவிட்-19 தொற்றுநோய் இருந்த காலகட்டத்தில் பெரிய கொடுமைப்படுத்தும் நாடாக இருந்திருந்தால், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா வழங்கி இருக்காது. உலகின் வேறு சில பகுதிகளில் நடக்கும் சில போர் அண்டை நாடுகளின் வாழ்க்கையை சிக்கலாக்கியுள்ளது. அதனால், உணவு தேவைகள், எரிபொருள் தேவைகள் மற்றும் உரம் தேவைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா பிறரை கொடுமை செய்யும் ஒரு நாடாக இருந்திருந்தால் அது அண்டை நாடுகளுக்கு எந்த உதவியும் செய்திருக்காது" என்று அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    இந்தியாவில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்
    "ரஷ்யா எங்கள் நலன்களுக்கு எதிராக ஒருபோதும் நடந்ததில்லை": வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா

    வெளியுறவுத்துறை

    சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி  இந்தியா
    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    அமெரிக்காவில் கள்ள உறவு வைத்திருந்ததால் பதவி நீக்கப்பட்ட சீன வெளியுறவு அமைச்சர் சீனா
    இந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025