NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை

    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை 

    எழுதியவர் Nivetha P
    Dec 15, 2023
    08:06 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அதன்மீது ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை மேற்கொண்டார்.

    அந்த விசாரணையின் அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனடிப்படையில், தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடந்தது.

    இதன் மூலம் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி மகேந்திர சிங் தோனி ரூ.100 கோடி கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அதன் ஆசிரியர் மற்றும் காவல்துறை அதிகாரியான சம்பத் குமார் உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தது.

    வழக்கு 

    மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம்

    இதனைத்தொடர்ந்து ஐ.பி.எஸ்.அதிகாரியான சம்பத்குமார் இதற்கு எதிராக பதில்மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

    அதற்கு , உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அந்த பதில் மனுவில் இடம் பெற்றுள்ளதாகக்கூறி எம்.எஸ்.தோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்தார்.

    தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் அனுமதிப்பெற்ற பிறகே இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும் தோனி அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் இவ்வழக்கினை இன்று(டிச.,15)விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்திருப்பதாகக்கூறி அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

    அதேசமயம், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கூறி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    ஐபிஎல்
    உயர்நீதிமன்றம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    எம்எஸ் தோனி

    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி! குஜராத் டைட்டன்ஸ்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ரவீந்திர ஜடேஜா
    'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன் ஐபிஎல்

    ஐபிஎல்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் முக்கிய பொறுப்பில் இணைந்த முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை சென்னை சூப்பர் கிங்ஸ்

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    தமிழக அரசு

    கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றம்
    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை  தமிழகம்
    தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் விளையாட்டு
    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு  ஆர்.என்.ரவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025