NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி 
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி 
    இந்தியா

    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி 

    எழுதியவர் Sindhuja SM
    April 24, 2023 | 12:53 pm 0 நிமிட வாசிப்பு
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி 
    5 பேர் கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே, அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று, மத்திய பிரதேச மாநில அரசின் சார்பாக 219 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருமணம் செய்துகொள்ள இருந்த 219 பெண்களில் 5 பேர் கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே, அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது.

    பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டது யார்: மாநில காங்கிரஸ் 

    முக்யமந்திரி கன்யா விவாகம் என்ற திட்டத்திற்கு கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமண நிகழ்வு, திண்டோரி மாவட்டத்தின் கட்சராய் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வினால், பாஜக தலைமையிலான மாநில அரசை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இது குறித்து பாஜகவை சாடிய காங்கிரஸ் கட்சி, இந்த பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், ஏழை மக்களை அவமானப்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்ப பரிசோதனை செய்ய வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மத்திய பிரதேசம்
    பாஜக
    காங்கிரஸ்

    இந்தியா

    ஐடி தம்பதிகளின் விவாகரத்து வழக்கு - நீதிபதிகள் எழுப்பிய கேள்வி  பெங்களூர்
    2 நாள் பயணமாக கேரளா வர இருக்கும் பிரதமர் மோடி கேரளா
    இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே!  கூகுள்
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் டெல்லி

    மத்திய பிரதேசம்

    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  இந்தியா
    மத்தியபிரதேசத்தில் நர்மதா ஆற்றில் நடந்து சென்ற மூதாட்டி - கடவுள் என நினைத்து வழிபட்ட மக்கள் வைரல் செய்தி

    பாஜக

    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை இந்தியா
    கர்நாடகா தேர்தல் - ஹெலிகாப்டர் பயணம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்  கர்நாடகா
    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா

    காங்கிரஸ்

    ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம் இந்தியா
    ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம்  இந்தியா
    எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி சொத்தினை முடக்கிய அமலாக்கத்துறை  கர்நாடகா
    கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் இணைந்தார் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023