NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2
    அடுத்த செய்திக் கட்டுரை
    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2
    இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, புதுடெல்லியில் கலவரம் வெடித்தது.

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2023
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

    அதன்பிறகு, எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில், சீக்கிய தீவிரவாதிகளின் நடமாட்டம் பஞ்சாப்பில் அதிகரித்தது.

    1984இல், ஆயுதமேந்திய சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக பஞ்சாபில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் இராணுவத் தாக்குதல் நடத்த இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

    அந்த இராணுவத் தாக்குதலுக்கு பிறகு, இந்திரா காந்திக்கு பல கொலை மிரட்டல்கள் வந்தன.

    அப்போது, இந்திரா காந்தியின் நீண்டகால மெய்க்காப்பாளராக இருந்த பியாந்த்-சிங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற பேச்சு அடிபட்டது. அவர் ஒரு சீக்கியராக இருந்ததே இதற்கு காரணமாகும்.

    ஆனால், இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளரின் மீது இருந்த நம்பிக்கையால் அந்த இடமாற்ற உத்தரவை தனிப்பட்ட முறையில் ரத்து செய்தார்.

    details

    இந்திரா காந்திக்கு பிறகு, ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்

    ஆனால், அதுதான் அவர் செய்த பெரும் தவறு என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை.

    1984-அக்டோபர் 31ஆம் தேதி இந்திரா காந்தியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகிய இருவரும் இணைந்து இந்திரா காந்தியை சரமாரியாக சுட்டு கொன்றனர்.

    அவர்கள் இருவரும் அங்கேயே சரணடைந்துவிட்டனர். ஆனால் அடுத்தடுத்து நடந்த கைகலப்பில் பியாந்த் சிங் சுட்டு கொல்லப்பட்டார்.

    உயிர் பிழைத்த சத்வந்த் சிங் 1986ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 1989ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

    இந்த படுகொலையைத் தொடர்ந்து, புது டெல்லியில் கலவரம் வெடித்தது.

    இரண்டு நாட்கள் நடந்த கண்மூடித்தனமான தாக்குதல்களில் 1,000 அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திரா காந்திக்கு பிறகு, அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திரா காந்தி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!  தென் இந்தியா
    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இன்ஸ்டாகிராம்
    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!  உணவு குறிப்புகள்
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! துப்பாக்கிச் சுடுதல்

    இந்திரா காந்தி

    வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1 இந்தியா

    காங்கிரஸ்

    பெங்களூரில் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்த ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    எந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியினை பிடிக்கும்?-ஜோதிடருக்கு பரிசுத்தொகை அறிவித்த மருத்துவர்  கர்நாடகா
    இன்று கர்நாடக தேர்தல் வாக்கெடுப்பு: எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025