NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா
    தி இந்தியா டயலாக்’ அமர்வில் அவர் இன்று(பிப் 24) மெய்நிகராக உரையாற்றினார்.

    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    03:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'தி இந்தியா டயலாக்' அமர்வில் தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று(பிப் 24) பேசினார்.

    நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தை மேற்கொண்டதன் மூலம் இந்தியாவால் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று அவர் தனது உரையில் கூறியுள்ளார்.

    இந்த தடுப்பூசி பிரச்சாரம் 18.3 பில்லியன் டாலர் இழப்பைத் தடுத்து பொருளாதாரத்தையும் காப்பாற்றியுள்ளது என்று மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

    கோவிட்-19 தடுப்பூசி பிரச்சாரத்தின் செலவைக் கணக்கிட்டதில், 15.42 பில்லியன் டாலர் நிகர பலனை இந்தியா கண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்

    இந்தியா

    திறம்பட வேலை செய்த இந்திய அரசாங்கம்

    ஜனவரி 2020இல் உலக சுகாதார அமைப்பால்(WHO) கோவிட்-19, பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் இந்தியாவால் எடுக்கப்பட்டது என்று மாண்டவியா கூறியுள்ளார்.

    தடுப்பூசி மற்றும் அது தொடர்பான விஷயங்களின் பொருளாதார தாக்கம் குறித்த 'தி இந்தியா டயலாக்' அமர்வில் அவர் இன்று(பிப் 24) மெய்நிகராக உரையாற்றினார்.

    29 மார்ச் 2020 முதல், மருந்துகள், தடுப்பூசிகள், தளவாடங்கள் போன்ற தொற்றுநோய் மேலாண்மையின் பல்வேறு அம்சங்களில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்துவதற்காக 11 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களை இந்திய அரசாங்கம் விரைவாக அமைத்தது என்பதையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி ஜியின் தலைமையில் இந்தியா, திறம்பட நிர்வகிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    இந்தியா

    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் தெலுங்கானா
    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர் மும்பை
    புதிய - பழைய வருமானத்தை கணக்கிடுவது எப்படி? அறிமுகமனாது ஒரு வரி கால்குலேட்டர்! தொழில்நுட்பம்
    2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு யமஹா

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025