NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை 

    கிர்கிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களுக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் எச்சரிக்கை 

    எழுதியவர் Sindhuja SM
    May 18, 2024
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    கிர்கிஸ்தானின் தலைநகரில் சர்வதேச மாணவர்களை குறிவைத்து கூட்டு வன்முறை வெடித்துள்ளதால், பிஷ்கெக்கில் உள்ள மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று அறிவுறுத்தின.

    கிர்கிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், "தற்போது நிலைமை அமைதியாக உள்ளது" என்று கூறியுள்ளது.

    ஆனால், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கும் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகள் வன்முறைக்கு மத்தியில் தாக்கப்பட்டதாக பாகிஸ்தானின் தூதரகம் கூறியுள்ளது.

    "நாங்கள் எங்கள் மாணவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. ஆனால் மாணவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எங்கள் 24—7 தொடர்பு எண் 0555710041 என்பதாகும்" என்று பிஷ்கெக்கில் உள்ள இந்தியா தூதரகம் ட்வீட் செய்துள்ளது.

    இந்தியா 

    இந்திய மாணவர்களின் நலன்களை கண்காணித்து வருகிறோம்": ஜெய்சங்கர்

    வெளியுறவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, சுமார் 14,500 இந்திய மாணவர்கள் கிர்கிஸ்தானில் வசிக்கின்றனர்.

    இந்திய தூதரகத்தின் பதிவை மறு ட்வீட் செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "பிஷ்கெக்கில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களை கண்காணித்து வருகிறோம். தற்போது நிலைமை அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது." என்று கூறியுள்ளார்.

    மே 13 அன்று கிர்கிஸ் மற்றும் எகிப்திய மாணவர்களுக்கு இடையே நடந்த சண்டையின் வீடியோக்கள் ஆன்லைனில் வெள்ளிக்கிழமை வைரலானதைத் தொடர்ந்து வன்முறை அதிகரித்தது.

    "பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களின் சில விடுதிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் தனியார் குடியிருப்புகள் தாக்கப்பட்டுள்ளன. அந்த விடுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் வசிக்கின்றனர்," என்று பிஷ்கெக்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  ஈரான்
    பாகிஸ்தானிய நடிகையை மணந்தார் சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சோயப் மாலிக்  கிரிக்கெட்
    கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை  கடற்படை
    அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை இம்ரான் கான்

    இந்தியா

    நூலிழையில் உயிர தப்பினார் அமித்ஷா: ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு  உள்துறை
    நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட மணிப்பூர் பெண்கள்: வன்முறைக்கு உடந்தையாக இருந்த போலீஸ்  மணிப்பூர்
    பாலியல் புகார் சர்ச்சை: கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்  கர்நாடகா
    காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில் அமெரிக்கா

    உலகம்

    இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்  இஸ்ரேல்
    இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா இஸ்ரேல்

    உலக செய்திகள்

    ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்  ஈரான்
    இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான்: இந்தியா கூறுவது என்ன? இஸ்ரேல்
    கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை கனடா
    பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன  இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025