NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

    'இந்தியா-சீனா எல்லைப் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்': பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2024
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    இருதரப்பிலும் உள்ள "பிரச்சனைகளை" தீர்க்க இந்தியா-சீனா எல்லை நிலைமை அவசரமாக கவனிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இரு நாடுகளும் ஒரு முக்கியமான உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

    இந்தியா-சீனா இடையேயான நிலையான உறவு முழு உலகிற்கும் முக்கியமானது என்று பிரதமர் மோடி அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

    "இந்தியாவைப் பொறுத்தவரை, சீனாவுடனான உறவு முக்கியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. நமது இருதரப்பு தொடர்புகளில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து, நமது எல்லையில் நீடித்து வரும் சூழ்நிலையை அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை," என்று பிரதமர் மோடி கூறினார்.

    இந்தியா 

    இந்தியா-சீனா உறவுகள் சேதம் 

    நேர்மறையான பேச்சுவார்த்தையின் மூலம் இரு அண்டை நாடுகளும் அதன் எல்லைகளில் அமைதியை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான மற்றும் அமைதியான உறவுகள் நமது இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் முக்கியமானது. இருதரப்பு பேச்சுவார்த்தையின் மூலம், அமைதியை மீட்டெடுக்கவும், நிலைநிறுத்தவும் முடியும் என்று நான் நம்புகிறேன்." என்று நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது பிரதமர் மோடி கூறினார்.

    2020 ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இந்தியா-சீனா உறவுகள் கடுமையாக மோசமடைந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இந்தியா

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு அமலுக்கு வந்தது குடியுரிமைச் சட்டம் மத்திய அரசு
    பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா அருணாச்சல பிரதேசம்
    நிஜ்ஜார் கொலை வழக்கில் கனடாவின் ஆதாரங்களை சந்தேகிக்கிறது நியூசிலாந்து நியூசிலாந்து
    இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அமெரிக்க மண் பயன்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா

    சீனா

    சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சின் கேங் தற்கொலை; சித்திரவதை காரணமா? ஜி ஜின்பிங்
    மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது சீனாவில் உள்ள ஜின்பிங் நிலத்தடி ஆய்வகம்  அறிவியல்
    இந்தியாவில் அதிகரித்த பூண்டு ஏற்றுமதி, ஏன்? இந்தியா
    பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் பூட்டான் கிராமங்களில், ஊடுருவி கட்டுமானங்களை மேற்கொள்ளும் சீனா பூட்டான்

    உலகம்

    குடும்ப சண்டை: அமெரிக்காவில் உள்ள இந்திய கோடீஸ்வரர் ரூ.20,000 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவு அமெரிக்கா
    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  இந்தியா
    பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்  பாகிஸ்தான்
    அமெரிக்கா: டொனால்ட் டிரம்புக்கு எதிராக நிக்கி ஹேலியின் முதல் வெற்றி அமெரிக்கா

    உலக செய்திகள்

    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  அமெரிக்கா
    பிரபல இன்ப்ளூயன்சர் ஜே ஷெட்டி பொய் கூறி ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு  பிரிட்டன்
    லெபனானில் இருந்து ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் பலி, 2 பேர் காயம்  இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025