NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம் AMCA'வை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம் AMCA'வை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்
    ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானத்தை உள்நாட்டில் தயாரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புதல்

    ஐந்தாம் தலைமுறை ஸ்டீல்த் போர் விமானம் AMCA'வை உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 27, 2025
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா தனது உள்நாட்டு ஐந்தாம் தலைமுறை போர் விமானமான மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை (AMCA) உருவாக்குவதற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

    இது பாதுகாப்பு உற்பத்தியில் நாட்டின் சுயசார்புக்கான உத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

    செவ்வாய்க்கிழமை (மே 27) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் AMCA திட்ட செயல்படுத்தல் மாதிரிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இந்தத் திட்டம் இந்தியத் தொழில்துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) கீழ் செயல்படும் விமான மேம்பாட்டு நிறுவனம் (ADA) மூலம் மேற்கொள்ளப்படும்.

    பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) முன்னதாக மார்ச் 2024 இல் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    உள்நாட்டு தொழில்நுட்பம்

    போர் விமான உருவாக்கத்தில் உள்நாட்டு தொழில்நுட்பம்

    இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும் அதன் உள்நாட்டு வான்வெளி ஈக்கோசிஸ்டத்தை மேம்படுத்துவதற்கும் இந்த முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமைச்சகம் விவரித்தது.

    இந்திய விமானப்படையின் எதிர்கால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட AMCA, ஸ்டீல்த், மேம்பட்ட விமானவியல் மற்றும் அடுத்த தலைமுறை ஆயுதங்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.

    இந்த மேம்பாடு இந்தியாவின் விரிவான ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

    இது வெளிநாட்டு பாதுகாப்பு இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உள்நாட்டு தீர்வுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    அரசு-தொழில்துறை கூட்டாண்மை மூலம் AMCA திட்டத்தை செயல்படுத்துவது குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் இந்திய விண்வெளித் துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாதுகாப்பு துறை
    இந்தியா
    விமானப்படை
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அசத்தல் ஆசிய சாம்பியன்ஷிப்
    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி ஜிடிபி

    பாதுகாப்பு துறை

    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு இந்தியா
    இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ் பால் மாரடைப்பால் காலமானார் சென்னை
    பாதுகாப்புத்துறைக்கான ட்ரோன்கள்; சென்னையில் பிரத்யேக மையத்தை அமைக்கிறது கருடா ஏரோஸ்பேஸ் சென்னை
    இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண்; யார் இந்த வைஸ் அட்மிரல் ஆர்டி சரின்? இந்தியா

    இந்தியா

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    விமானப்படை

    திருநெல்வேலி மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திருநெல்வேலி
    'வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை சரியாக வழங்கியது' - நிர்மலா சீதாராமன் காட்டம்  நிர்மலா சீதாராமன்
    8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு  சென்னை
    வீடியோ: சுதேசி தொழில்நுட்ப சப்சோனிக் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா  இந்தியா

    இந்திய ராணுவம்

    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? இந்தியா
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்
    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025