NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்

    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ் 

    எழுதியவர் Nivetha P
    Nov 23, 2023
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஓர் பேட்டியில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தது.

    இதனையடுத்து, மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பொழுது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தற்போது த்ரிஷாவிற்காக மட்டும் குரல் கொடுத்துள்ளார் என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஓர் நபர் விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதில் பதிவிட்ட குஷ்பூ, தங்களை போல்'சேரி மொழி'ல் பேசமுடியாது என்றும், 'என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண் விழித்து பார்க்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இவர் உபயோகித்த 'சேரி மொழி' என்னும் வார்த்தை தற்போது பூதாகரமான சர்ச்சையினை எழுப்பியுள்ளது.

    குஷ்பூ

    குஷ்பூவுக்கு எதிராக சரமாரியான கேள்விகளை எழுப்பிய தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவு தலைவர் 

    பலரும் குஷ்பூவிற்கு எதிராக தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    'சேரி மொழி' என்று குறிப்பிட்டதன் மூலம் அவர் நேரடியாக பட்டியலின மக்களை இழிவாக பேசியுள்ளார் எனக்கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலின பிரிவின் தலைவர் எம்.பி.யான ரஞ்சன் குமார்,

    "இவ்விவகாரம் குறித்து நடிகை குஷ்பூ மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தபடும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், 'பாஜக'விற்கே உரிய சாதிய மனோபாவத்தினை தான் குஷ்பூ விஷமாக கக்கியுள்ளார்'என்றும்,

    'தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?' என்றும் அவர் ஆவேசமாக பேசியுள்ளார்.

    தொடர்ந்து, 'நீட் தேர்வு விவகாரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்த குஷ்பூ எங்கே போனார்?'என்று சரமாரியாக கேள்விகளை குஷ்பூவிற்கு எதிராக எழுப்பியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகளிர் ஆணையம்
    மன்சூர் அலிகான்
    காங்கிரஸ்
    எச்சரிக்கை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகளிர் ஆணையம்

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் ட்விட்டர்
    மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு த்ரிஷா
    சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு! மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

    நடிகர் சங்க அறிக்கை குறித்து, நாசரிடம் தொலைபேசியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம் வைரல் செய்தி
    மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் சமூக வலைத்தளம்
    'மன்சூர் அலிகான் மோசமானவர் இல்லை' - ஆதரவு தெரிவிக்கும் சீமான்  சீமான்
    தொண்டை வலியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை- காவல்துறையினருக்கு மன்சூர் அலிகான் கடிதம் த்ரிஷா

    காங்கிரஸ்

    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  சோனியா காந்தி
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா
    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் பாஜக

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025