NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு 
    தொழிலாளர்களை வெளியேற்ற 2-3 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

    தொடரும் மீட்பு பணிகள்: உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 பேரை தொடர்பு கொண்டது மீட்புக் குழு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 13, 2023
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணி நேற்று காலை முதல் பல்வேறு அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த ஒரு சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

    மீட்புப் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.

    பிகில்வ்ன்,

    இடிபாடுகளை அகற்றும் பணி தீவிரம் 

    சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சிக்கிய தொழிலாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்." என்று உத்தரகாசி வட்ட அதிகாரி பிரசாந்த் குமார் கூறியுள்ளார்.

    சிக்கி இருக்கும் 40 பேரையும் தொடர்பு கொண்ட பிறகு, அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.

    சிக்கி இருப்பவர்களை மீட்க, மீட்பு குழு, கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி இடிபாடுகளை அகற்றி வருகிறது. இதுவரை 20 மீட்டர் ஸ்லாப் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 மீட்டர் இடிபாடுகள் அகற்றப்பட வேண்டி இருக்கிறது.

    மேலும், தொழிலாளர்களை வெளியேற்ற 2-3 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    காவல்துறை

    'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்  லோகேஷ் கனகராஜ்
    கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு  கேரளா
    க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்  க்ரைம் ஸ்டோரி
    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ

    காவல்துறை

    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை அரசு பள்ளி
    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    கோவையில் போக்சோ சிறை கைதி தப்பி ஓட்டம் சிறை
    பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை: மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்  பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025