NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 
    பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது

    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2023
    03:00 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச பள்ளியில் மதிய உணவு வாங்கும் போது சூடான பருப்பு பாத்திரத்தில் விழுந்த ஐந்து வயது சிறுமி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மத்தியப் பிரதேச மாநிலம் பான்ஸ்லாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு தினசரி உணவு வழங்கப்பட்டபோது இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    1 ஆம் வகுப்பு மாணவி தேஜேஸ்வரி தாண்டியா, மற்ற குழந்தைகளுடன் உணவைப் பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது, குழந்தைகள் முன்னால் செல்வதற்கு ஒருவரையொருவர் தள்ளி இருக்கின்றனர்.

    உணவு வாங்கும் பரபரப்பிற்கு மத்தியில், சூடான பருப்பு பாத்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுமி, திடீரென அதற்குள் தள்ளப்பட்டார்.

    ஆரம்ப சிகிச்சைக்காக பானுபிரதாப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

    details 

    பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கு

    பின்னர் காயங்கள் கடுமையாக இருந்ததால் மாவட்ட மருத்துவமனைக்கு குழ்ந்தை மாற்றப்பட்டது.

    சிறுமியின் உடலில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விதிகளின்படி, மதிய உணவு கொடுக்கும் போது, மாணவர்களை அமர வைத்து உணவைத் தனித்தனியாக வழங்க வேண்டும்.

    பள்ளி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பானுபிரதாப்பூர் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் பிரதிக் ஜெயின் கூறியுள்ளார்.

    "சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறோம்." என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மத்திய பிரதேசம்

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    இந்தியா

    கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன? கியா
    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் : 33 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது இந்திய ஹாக்கி மகளிர் அணி இந்திய அணி
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது திருநர் சமூகம்

    மத்திய பிரதேசம்

    மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் இந்திய விமானப்படை விமானம் விபத்து இந்தியா
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' வைரல் செய்தி
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025