NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ
    6 உயிர்களை பலிகொண்ட பள்ளிப்பேருந்து விபத்து

    பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 11, 2023
    01:29 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி- மீரட் தேசிய நெடுஞ்சாலையில், இன்று காலை, பள்ளிப்பேருந்து ஒன்று விபத்திற்கு உள்ளானது.

    அதில், பள்ளி குழந்தைகள் இருவர் உட்பட, 6 பேர் உயிரிழந்து உள்ளனர். இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து, காவல்துறை விசாரித்ததில், பள்ளிப்பேருந்து கிட்டத்தட்ட 9 கீ.மி தூரம், தவறான பாதையில் பயணம் செய்ததாகவும், அப்போது, அதிவேகத்தில் எதிரே வந்த SUV மீது மோதி, இந்த கோர விபத்து சம்பவித்ததாகவும் கூறியுள்ளனர்.

    இந்த விபத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த விபத்திற்கு காரணமான பள்ளிப்பேருந்து ஓட்டுநர், கைது செய்யப்பட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    பள்ளிப்பேருந்து விபத்து

    WATCH - School Bus-SUV Crash On Delhi-Meerut Expressway Near Ghaziabad, 6 Dead.#BusAccident #Ghaziabad #DelhiMeerutExpressway pic.twitter.com/djl7m4CZRp

    — TIMES NOW (@TimesNow) July 11, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025