NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார் 
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்

    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார் 

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    11:44 am

    செய்தி முன்னோட்டம்

    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரும், கண் மருத்துவருமான எஸ்.எஸ்.பத்ரிநாத்(83) இன்று(நவ.,21) காலமானார்.

    இந்தியாவில் இயங்கும் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்று தான் சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை.

    இதன் இந்திய நிறுவனர் மற்றும் தலைவருமான பத்ரிநாத் தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துள்ளார்.

    தனது தந்தையின் காப்பீட்டு தொகையினை கொண்டு மருத்துவ படிப்பினை முடித்துள்ளார்.

    1963ம் ஆண்டு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், நியூயார்க் சென்று கிளாஸ்லேண்ட்ஸ் மருத்துவமனையில் ஒருவருட உள்மருத்துவ படிப்பினை முடித்தார்.

    பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவம் பயின்று, கண் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

    1970ல் இந்தியா திரும்பிய இவர், 6 ஆண்டுகள் தன்னார்வ சுகாதார சேவைகளை மேற்கொண்டுள்ளார்.

    மருத்துவம் 

    1978ல் சென்னையில் துவங்கப்பட்ட மருத்துவமனை 

    அதன் பின்னர் 1978ல் சென்னையில் பார்வை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளைகளை நிறுவியுள்ளார்.

    சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஓர் பிரிவாக செயல்படும் இம்மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 1200 பேருக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதோடு,

    100 அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

    ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த மருத்துவமனையினை அவர் துவக்கினார்.

    மேலும் இந்த நிறுவனம் கண் மருத்துவத்தில் பட்டதாரிகளுக்கான பயிற்சி திட்டங்களும் வழங்கப்படுகிறது.

    இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன், சிவிலியன், டாக்டர்.பி.சி.ராய், உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார்.

    அவரது மரணத்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    கண் மருத்துவரான பத்ரிநாத் மரணம் 

    சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்https://t.co/wupaoCz9iu | #SankaraNethralaya #Badrinath #RIP #Chennai pic.twitter.com/0sXtATXerh

    — ABP Nadu (@abpnadu) November 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மருத்துவமனை
    மருத்துவக் கல்லூரி
    அறுவை சிகிச்சை
    சென்னை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு  செந்தில் பாலாஜி
    மருத்துவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த தமிழக மருத்துவமனைகள் கேரளா
    மதுரை அரசு மருத்துவமனை - குடும்பநல அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டம்  அரசு மருத்துவமனை

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு
    லஞ்சம் பெற்ற விவகாரம்: தேனி அரசு மருத்துவமனை முதல்வர் பணியிடை நீக்கம் தேனி

    அறுவை சிகிச்சை

    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தமிழ்நாடு
    கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு இதய அறுவை சிகிச்சை கர்நாடகா
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம் அமெரிக்கா

    சென்னை

    ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார் இயக்குனர்
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  கோயம்பேடு
    வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்: சென்னையில் NIA சோதனை என்ஐஏ
    சென்னை ஐஐடி மாணவர்களின் குறைதீர்ப்பாளராக ஜி.திலகவதி நியமனம்  கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025