NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்
    நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

    இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2024
    08:43 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.நட்வர் சிங் நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை (ஆகஸ்ர் 10) காலமானார். அவருக்கு வயது 93.

    உடல்நலக்குறைவால் கடந்த இரண்டு வாரங்களாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இறந்தார்.

    ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் சொந்த மாநிலமான டெல்லிக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கேயே திங்கட்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    நட்வர் சிங் காலமானார்

    Former External Affairs Minister Natwar Singh passed away following prolonged illness, at Medanta Hospital in Gurugram (Haryana) around 11.30 pm last night. His last rites will be performed at Lodhi Road Crematorium tomorrow, 12th August.

    (File photo) pic.twitter.com/MVIqc0zmOu

    — ANI (@ANI) August 11, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    இரங்கல் தெரிவித்தார் பிரதமர் மோடி

    Pained by the passing away of Shri Natwar Singh Ji. He made rich contributions to the world of diplomacy and foreign policy. He was also known for his intellect as well as prolific writing. My thoughts are with his family and admirers in this hour of grief. Om Shanti. pic.twitter.com/7eIR1NHXgJ

    — Narendra Modi (@narendramodi) August 11, 2024

    வெளியுறவு அமைச்சர்

    வெளியுறவுத் துறை அதிகாரி முதல் வெளியுறவு அமைச்சர் வரை 

    ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் 1931இல் பிறந்த அரச குடும்பத்தில் பிறந்த நட்வர் சிங், வெளியுறவுத் துறை அதிகாரியாக 31 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

    1984இல் வெளியுறவுத் துறை அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நட்வர் சிங், 2004-05இல் மன்மோகன் சிங் அரசில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

    அவர், 'தி லெகசி ஆஃப் நேரு: எ மெமோரியல் ட்ரிப்யூட்' மற்றும் 'மை சைனா டைரி 1956-88' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 'ஒரு வாழ்க்கை போதுமானதாக இல்லை' என்ற பெயரில் ஒரு சுயசரிதையையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

    1984 ஆம் ஆண்டு, தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    பட்ஜெட் 2024: சாதகமான நிலையில் தொடங்கியது பங்குச்சந்தை  பட்ஜெட் 2024
    அக்டோபர் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம் பட்ஜெட்
    பட்ஜெட்டுக்கு பிறகு ரூ.10,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை இழந்தது இந்திய பங்குச்சந்தை பங்குச் சந்தை
    எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவ படைகளை திரும்பப்பெற இந்தியா-சீனா ஒப்புக்கொண்டன  சீனா

    வெளியுறவுத்துறை

    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்  கேரளா
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இந்தியா
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்

    காங்கிரஸ்

    கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட விரிசல் காரணமாக டெல்லி காங்கிரஸ் மாநில தலைவர் ராஜினாமா டெல்லி
    வாக்குப்பதிவுக்கு முன் பாஜகவில் இணைந்த இந்தூர் வேட்பாளர்: காங்கிரஸுக்கு அடிக்கு மேல் அடி மத்திய பிரதேசம்
    அமித்ஷாவின் வீடியோ வழக்கு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீசார் சம்மன் தெலுங்கானா
    சித்தரிக்கப்பட்ட வீடியோ விவகாரம்: காங்கிரஸை கடுமையாக சாடினார் அமித்ஷா  உள்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025