NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 
    ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த மாணவி

    ரேஷன் கார்டில் மகளின் பெயரை நீக்கிய தந்தை - கலெக்டரிடம் மனு அளித்த மாணவி! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 24, 2023
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் ரேஷன் கார்டில் தனது பெயர் நீக்கப்பட்டதாக அளித்த கோரிக்கை மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அக்ரமங்கலம் சிறுகாலூரை சேர்ந்தவர் நிரஞ்சனா. பள்ளி மாணவியான இவர், கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான குறை தீர்ப்பு கூட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பல பொதுமக்கள் மனு கொடுத்த நிலையில், மாணவியும் ஒரு மனுவை கொடுத்துள்ளார்.

    அவர் கலெக்டரிடம் அளித்த அந்த மனுவில், தாய் மற்றும் தந்தையின் குடும்ப பிரச்சினையின் காரணமாக நான் பாட்டி வீட்டில் வளர்ந்தேன்.

    கடலூர் மாவட்டம்

    ரேஷன் கார்டில் பெயரை சேர்க்க கலெக்டரிம் மனு கொடுத்த மாணவி

    தற்போது, 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நான் மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்க உள்ளேன்.

    ஆகையால் குடும்ப சண்டையில் ரேஷன் கார்டில் இருந்து என் பெயரை தந்தை நீக்கியதால், இருப்பிட சான்று முதல் ஜாதி சான்று வரை எதையும் பெற முடியவில்லை.

    இதனால் அடிப்படை தேவைகளை பெற ரேஷன் கார்டில் எனது பெயரை சேர்த்து சான்றிதழ்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    இந்தியா
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு காவல்துறை
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    இந்தியா

    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  பஞ்சாப்
    குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!  மத்திய அரசு
    காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு! நேபாளம்
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை

    தமிழ்நாடு

    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழக அரசு
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா
    போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மே 3 இல் தொடங்கும்!  மத்திய அரசு
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்

    மாவட்ட செய்திகள்

    மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மதுரை
    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025