NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி 
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி

    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி 

    எழுதியவர் Nivetha P
    Aug 06, 2023
    09:07 am

    செய்தி முன்னோட்டம்

    இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: கேரளா ஆலப்புழா பகுதியிலுள்ள காயங்குளம் என்னும் பகுதியினை சேர்ந்தவர் அருணன், இவரது மனைவி ஸ்னேகா(25).

    இவர்களுக்கு கடந்த சிலதினங்களுக்கு முன்னர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா அருகேயுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.

    குழந்தைக்கு சற்று உடல்நலக்குறைவு இருந்த காரணத்தினால் ஸ்னேகா தனது குழந்தையுடன் அதே மருத்துவமனையில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம்(ஆகஸ்ட்.,4)மாலையில் நர்ஸுஒருவர் ஸ்னேகாவிற்கு ஊசிப்போட்டுள்ளார்.

    அந்த ஊசியால் ஸ்னேகாவின் கையில் மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது.

    எனவே ஊசிப்போடுவதை நிறுத்துமாறு ஸ்னேகா அந்த நர்ஸிடம் கூறியுள்ளார்.

    ஆனால் அந்த நர்ஸ் ஸ்னேகாவை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஊசிகளைப்போட்டு கொண்டே இருந்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த ஸ்னேகா கத்தி கூச்சலிட்டுள்ளார்.

    இதனால் அங்கு பணியிலிருந்த மற்ற நர்ஸுகள் வந்துள்ளனர்.

    க்ரைம் 

    விஷ ஊசி செலுத்தியதால் தீவிர சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் 

    பின்னர் ஸ்னேகாவிற்கு ஊசிப்போட்டவர் உண்மையான நர்ஸ் இல்லை என்பதும், ஸ்னேகாவிற்கு போட்டது விஷஊசி என்னும் உண்மையும் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற நர்ஸுகள் அந்த நர்ஸ் வேடமிட்டு வந்த பெண்ணை பிடித்து வைத்துக்கொண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து, அங்குவந்த போலீசார் அந்த போலி நர்ஸை கைது செய்தனர்.

    இதனையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையில் நர்ஸ் வேடமிட்டு வந்த பெண் காயன்குளம் பகுதியினை சேர்ந்த அனுஷா(26)என்றும், இவர் ஸ்னேகாவின் கணவர் அருணனின் முன்னாள் காதலி என்றும், ஸ்னேகாவிற்கு தெரியாமல் அருணன் அவ்வப்போது அனுஷாவுடன் பேசுவார் என்றும் தெரியவந்துள்ளது.

    இந்த கொலை முயற்சியில் அருணனுக்கும் தொடர்புள்ளதா?என போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், ஸ்னேகாவிற்கு விஷஊசி செலுத்தியதால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    க்ரைம் ஸ்டோரி
    கைது
    கொலை

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    கேரளா

    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  தமிழ்நாடு
    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  பினராயி விஜயன்
    'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு எதிரான மனுக்களை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  இந்தியா
    கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை!  வந்தே பாரத்

    க்ரைம் ஸ்டோரி

    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 1 - க்ரைம் ஸ்டோரி கைது
    திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி காவல்துறை

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025