NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது
    முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம்

    முழு அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 15, 2024
    07:53 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் சென்னை முகலிவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    75 வயதான ஈவிகேஎஸ் இளங்கோவன், நுரையீரல் தொடர்பான சிக்கல்களால் சனிக்கிழமை (டிசம்பர் 14) காலை காலமானார்.

    இதையடுத்து மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

    அவரது மறைவுக்கு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக எம்பி கனிமொழி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இறுதி ஊர்வலம் 

    அரசு மரியாதை

    சனிக்கிழமை மாலை, காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்ட நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, இளங்கோவனின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக அரசியலுக்கும் பெரும் இழப்பாகும்.

    ஒரு முக்கிய அரசியல் பிரமுகரான இளங்கோவன், மத்திய இணை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர், எம்எல்ஏ, மற்றும் எம்பி உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

    பெரியாரின் மூத்த சகோதரரின் பேரனான இவர், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் திருமகன் ஈவேரா மறைவிற்கு பிறகு இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழகம்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    ஆப்பிள் உற்பத்தியை இந்தியாவில் விரிவுப்படுத்த வேண்டாம் : டிம் குக்கிடம் அறிவுறுத்திய டிரம்ப் ஆப்பிள்
    ஐபிஎல் 2025இல் தற்காலிக மாற்று வீரர்களை சேர்த்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன் ஐபிஎல் 2025
    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் 11,096 கோடி யூனிட்களாக மின் நுகர்வு அதிகரிப்பு தமிழ்நாடு செய்தி
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 27 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 28 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    பள்ளி மாணவர்களின் கவனத்திற்கு; அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை தேர்வு
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 25 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 26 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    நெருங்கும் புயல் சின்னம்: நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் தெரிஞ்சுக்கோங்க புயல் எச்சரிக்கை

    தமிழகம்

    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை
    உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 30 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழகத்திலிருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை திரும்ப தர ஒப்புக்கொண்டது ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம்!  தமிழக அரசு
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை

    காங்கிரஸ்

    ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற அதிக வாய்ப்பு  ஆந்திரா
    பாஜக கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா சரத் பவார்? பாஜக
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக வெற்றி வாரணாசி
    வாக்கு எண்ணிக்கை முழுவதும் நிறைவு: யார் யாருக்கு எத்தனை சீட்டுகள் கிடைத்தன? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025