NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்
    இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

    உ.பி., கேரளா மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 04, 2024
    03:13 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்தது.

    இதற்கான அறிவிப்பில்,"நவம்பர் 13, 2024 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் சில சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் தேதியை மாற்றுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் (பிஜேபி, ஐஎன்சி, பிஎஸ்பி, ஆர்எல்டி உட்பட) மற்றும் சில சமூக அமைப்புகளிடமிருந்து ஆணையத்தில் பிரதிநிதித்துவங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த நாளில் பெரிய அளவிலான சமூக, கலாச்சார மற்றும் மத ஈடுபாடுகளைக் கருத்தில் கொண்டு, இது ஏராளமான மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம்"என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    3 மாநிலங்களில் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம்!#ByElection2024 #ElectionCommission #UPByElection #PunjabByElection #KeralaByElection #PollingDateChange pic.twitter.com/iv8NEei4ew

    — Dinasuvadu (@Dinasuvadu) November 4, 2024

    சட்டசபை தேர்தல்

    மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுடன் 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

    288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபைக்கு நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சி (பாஜக), ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான என்சிபி ஆகியவை அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணி மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து சவாலை எதிர்கொள்கிறது.

    MVA கூட்டணி, காங்கிரஸ், சிவசேனா (UBT) மற்றும் NCP (SP) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்
    தேர்தல் முடிவு
    தேர்தல் ஆணையம்
    தேர்தல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    தேர்தல் முடிவு

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 2024க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் ஜம்மு காஷ்மீர்
    தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் தயார், விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு காங்கிரஸ்
    தைவான் அதிபர் தேர்தலில் ஆளும் அமெரிக்கா ஆதரவு கட்சி வெற்றி  தைவான்
    மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும்: மாயாவதி மக்களவை

    தேர்தல் ஆணையம்

    வாக்காளர்களுக்கு VVPAT ஸ்லிப் கிடைக்குமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி: என்ன கூறியது தேர்தல் ஆணையம்? உச்ச நீதிமன்றம்
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது; 5 மணி வரை 63.20% வாக்குப்பதிவு வாக்கு
    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்

    தேர்தல்

    ஸ்மிருதி இரானி, அண்ணாமலை, உமர் அப்துல்லா: 2024 மக்களவைத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த நட்சத்திர வேட்பாளர்கள் அண்ணாமலை
    'மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி அரசு': மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து ராகுல் காந்தி
    தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமருக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து பிரதமர் மோடி
    தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன? தேர்தல் முடிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025