NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 
    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும்

    டெல்லியில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி மத்திய அரசு அலுவலகங்கள் 3 நாட்கள் மூடப்படும் 

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    07:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

    அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 மாநாடு இம்முறை இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த மாநாட்டின் நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த நிலையில், முதன்மையான மாநாடடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக டெல்லியில் தற்போது நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    மாநாடு 

    டெல்லி உச்சி மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்

    இந்நிலையில், டெல்லியில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் செப்டம்பர் 8, 9 மற்றும் 10 தேதிகளில், 3 நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினை மத்திய பணியாளர்கள், பொதுத்துறை மற்றும் ஓய்வூதியத்துறை இணைந்து இன்று(ஆகஸ்ட்.,24) வெளியிட்டுள்ளது.

    இதனிடையே டெல்லி மாநில அரசு நேற்று(ஆகஸ்ட்.,23) தெரிவித்த அறிவிப்பு என்னவென்றால், செப்டம்பர் 8 முதல் 10 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனால், கல்வி நிறுவனங்கள், டெல்லி அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் தனியார் அலுவலகங்கள் உள்ளிட்டவை அனைத்தும் இயங்காது என்பதாகும்.

    டெல்லியில் நடைபெறவுள்ள இந்த உச்சி மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    ஜி20 மாநாடு
    மாநில அரசு

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    மத்திய அரசு

    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மணிப்பூர்
    சென்னை-திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்க முடிவு வந்தே பாரத்
    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்  தமிழ்நாடு
    போலி மருந்துகளை அடையாளம் காண, இன்று முதல் அமலாகிறது QR கோட் இந்தியா

    ஜி20 மாநாடு

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்  சென்னை
    ஜி20 மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு தமிழக அரசு
    இந்தியாவில் ஜி 20 மாநாடு - வரும் 26ம் தேதி புதிய கட்டிடம் திறப்பு  டெல்லி
    ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் கட்டிடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  டெல்லி

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025