NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 29, 2024
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம்-1ல் மேற்கூரை இடிந்து விழுந்ததை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளை ஆய்வு செய்ய மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உத்தரவிட்டுள்ளார்.

    "நாங்கள் அனைத்து விமான நிலையங்களிடம் இருந்தும் அறிக்கையை கோரியுள்ளோம் ... 2-5 நாட்களுக்குள், என்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் பார்ப்போம்," என்று அவர் கூறியுள்ளார்

    நேற்று பெய்த கனமழையின் போது டெல்லி விமான நிலையத்தில் உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 45 வயதான வண்டி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், எட்டு பேர் காயமடைந்தனர்.

    டெல்லி 

    பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு 

    இதைத் தொடர்ந்து, விமானத்தில் ஏற முடியாமல் பாதிக்கப்பட்ட பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும், அவர்களது பணத்தைத் திரும்ப அளிப்பதை உறுதிசெய்யவும் ஒரு போர் அறை அமைக்கப்பட்டுள்ளது

    மேலும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமானங்களும் வழங்கப்பட்டுள்ளன.

    "விமானத்தில் ஏறாமல் திரும்பிய பயணிகள், பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மாற்று விமானங்களும் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று நாயுடு கூறியுள்ளார்.

    அடுத்த ஏழு நாட்களுக்குள் பயணிகலின் பணம் திரும்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாயுடு, இறந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்த நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    டெல்லி

    ஆப்பிள் விஷன் ப்ரோவைப் பயன்படுத்தி செய்த டெல்லி மருத்துவர் ஆப்பிள்
    மதுபானக் கொள்கை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு ஆம் ஆத்மி
    உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  உள்துறை
    ஸ்வாதி மாலிவால் சர்ச்சை: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'நோய்வாய்ப்பட்ட, வயதான' பெற்றோரை விசாரிக்க போவதாக தகவல் அரவிந்த் கெஜ்ரிவால்

    இந்தியா

    அனைத்து விதமான பொருட்களையும் விற்க டார்க் ஸ்டோர்களை விரிவாக்கம் செய்ய உள்ளது செப்டோ  வணிகம்
    இன்று பலியிடப்பட்ட ஆட்டின் மீது 'ராம்' என்று எழுதப்பட்டிருந்தால் சர்ச்சை  மும்பை
    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன்முறையாக தனது தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா? மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025