NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த ஒப்புதல்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    02:18 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    அதன்படி தற்போது 4% வரை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வுதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் உயர்த்தப்படவிருக்கிறது. இந்த மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இன்றைய நாளின் இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவபவர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமானது தற்போது 42%-தத்தில் இருந்து 46% ஆக அதிகரித்திருக்கிறது.

    தற்போது உயர்த்தப்பட்டிருக்கும் இந்த அகவிலைப்படியானது 2023 ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்தப்படவிருக்கிறது. அப்படியென்றால், ஜூலை 1-க்கு பிறகு கொடுக்கப்படவேண்டிய தொகையையும் சேர்த்து அளிக்கவிருக்கிறது மத்திய அரசு.

    ட்விட்டர் அஞ்சல்

    அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு:

    The Union Cabinet on Wednesday cleared a 4 per cent Dearness Allowance (DA) and Dearness Relief (DR) hike will increase to 46 per cent from the existing 42 per cent for central government employees and pensioners, sources told India Today TV.

    — V. Loganathan, (@venkat_200910) October 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    மின்சார வாகன அசெம்பிளி ஆலையை நிறுவ டெஸ்லா மகாராஷ்டிராவில் இடம் தேடுகிறது டெஸ்லா
    இன்று இரவு வானத்தை ஒளிரச் செய்யும் மலர் நிலவு: அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள் சந்திரன்
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    மத்திய அரசு

    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர் பயங்கரவாதம்
    முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேரை சொந்த நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு - மத்திய அரசு  மாநில அரசு
    உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு வணிகம்
    செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்  இந்தியா

    இந்தியா

    கல்லூரி மாணவர்களுக்கு கோடிங் பயிற்சி அளிக்க புதிய முன்னெடுப்புக்காக தமிழக அரசுடன் கைகோர்த்த குவி தமிழக அரசு
    'ஆபரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு மிகப்பெரிய வீரர்கள் குழுவை அனுப்பியது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா மற்றும் இலங்கையில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அக்சென்சர் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025