NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு
    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,68,172) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 11, 2023
    11:11 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஏப்-10) 5,880ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,676ஆக குறைந்துள்ளது.

    நாட்டின் செயலில் உள்ள கொரோனா 37,093 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.08 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,68,172) கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,31,000 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 21 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா உயர்வு கேரளாவில் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது வாரமாக கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய கொரோனா வழக்குகள்(11,296) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை விட 2.4 மடங்கு அதிகமாகும்.

    இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 4,587 நோய்த்தொற்றுகளும், டெல்லியில் 3,896 நோய்த்தொற்றுகளும், ஹரியானாவில் 2,140 பாதிப்புகளும் பதிவாகி உள்ளன.

    details

    கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகளின் புள்ளிவிவரங்கள்

    இருந்தாலும், இறப்புகள் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. கடந்த 1 வாரத்தில் நாடு முழுவதும் 68 பேர் கொரோனவால் உயிரிழ்ந்துள்ளனர்.

    கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44,200,079ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரதத்தில் மட்டும் 3,761 பேர் குணமடைந்துள்ளனர்.

    தினசரி கொரோனா நேர்மறை விகிதம் 6.91 சதவீதமாகவும், வாராந்திர நேர்மறை விகிதம் 3.67 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.73 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 1,96,796 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 220,66,23,885 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 358 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்திய அணி
    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    இந்தியாவில் ஒரே நாளில் 6,155 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 1,134 பாதிப்புகள் இந்தியா
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025