NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை
    கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை

    கர்நாடகாவின் மிகப்பெரிய மாவட்டம் பெலகாவியை பிரிப்பது குறித்து ஆலோசனை

    எழுதியவர் Nivetha P
    Aug 16, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடகா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமான பெலகாவி மாவட்டத்தினை இரண்டாக பிரிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கர்நாடகா மாநிலத்திலேயே மிப்பெரிய பரப்பளவு கொண்ட அதாவது, 13,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 2 மக்களவை தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகள், 1 மக்களவை தொகுதியினை கொண்ட பாதி பகுதி உள்ளிட்டவைகளை கொண்டது பெலகாவி மாவட்டம்.

    இந்நிலையில், இம்மாவட்டத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட பொறுப்பாளரான சதீஷ் ஜர்கிஹோலி பேசுகையில் பெலகாவி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கான திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    மாவட்டம் 

    மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த கூட்டத்தில் பரிந்துரை 

    அதன்படி சமீபத்தில் மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இம்மாவட்டத்தினை கோகக், சிக்கோடி மற்றும் பெலகாவி என மூன்று பிரிவுகளாக பிரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    தற்போது இது குறித்த பரிந்துரையினை மாநில அரசு மிக தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

    இந்த மாவட்டத்தினை 3 மாவட்டமாக பிரித்தால் மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி உடனடியே சென்றடையும், மக்களும் நிர்வாகத்தினை மிக எளிதாக அணுக முடியும்.

    அதேபோல் மாவட்ட தலைமையகத்தினை அடைய மக்கள் 100ல் 200கி.மீ., வரை பயணிப்பதை தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    மாவட்ட நிர்வாகமும் மக்களுக்கான பணிகளை எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    மாநில அரசு
    சித்தராமையா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    கர்நாடகா

    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா
    முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி  இந்தியா
    கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்: டெல்லியில் கூடுகிறது காங்கிரஸ் கட்சி கூட்டம் இந்தியா
    மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் எதற்கு சம்மன் அனுப்பியது இந்தியா

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025