NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
    மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

    யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 27, 2024
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவிட அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி முறைப்படி வலியுறுத்தியுள்ளது.

    ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி உட்பட பல முன்னாள் இந்தியப் பிரதமர்களின் நினைவுச்சின்னங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கட்சியின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் டிசம்பர் 27 அன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். இந்த முறையீட்டிற்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை.

    நினைவுச் சின்னம்

    நினைவுச் சின்னம் குறித்த அரசின் நிலைப்பாடு

    2013இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கம், ராஜ்காட்டில் உள்ள ராஷ்ட்ரிய ஸ்மிருதி ஸ்தாலை, இட நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக ஒரு ஒருங்கிணைந்த நினைவிடமாக நிறுவியது.

    காங்கிரஸ் அரசாங்கமே இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அதற்கு முரணாக காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.

    2013இல் எடுக்கப்பட்ட முடிவு தலைவர்களுக்கு தனிப்பட்ட நினைவுச்சின்னங்களை ஒதுக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை அரசு எடுக்க வைத்தது.

    வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு மன்மோகன் சிங் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, மன்மோகன் சிங் மரணத்திற்கு 2024 டிசம்பர் 26 முதல் ஜனவரி 1, 2025 வரை ஏழு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்மோகன் சிங்
    காங்கிரஸ்
    மத்திய அரசு
    இந்தியா

    சமீபத்திய

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    மன்மோகன் சிங்

    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் நரேந்திர மோடி
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எய்ம்ஸ்
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார் காங்கிரஸ்
    'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு! டெல்லி

    காங்கிரஸ்

    ராகுல் காந்திக்கு ரேபரேலி தொகுதி: பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட முடிவு ராகுல் காந்தி
    இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான அடல் சேதுவில் விரிசல்; வைரலாகும் வீடியோ மும்பை
    இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம் இந்தியா
    என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவர் பிரிவு உறுப்பினர்கள், உள்ளே இருந்து பூட்டு போட்டனர் டெல்லி

    மத்திய அரசு

    தேசிய பத்திரிக்கை தினம் 2024: ஊடக சவால்கள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேச்சு இந்தியா
    மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50% உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் மாநில அரசு
    காப்பீட்டு சேவைகள் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு முதலீடு
    பிரதமரின் இ-டிரைவ் திட்டம்: மின்சார 3 சக்கர வாகனங்களுக்கான மானியங்களை மத்திய அரசு மீண்டும் வழங்குகிறது மின்சார வாகனம்

    இந்தியா

    விராட் கோலி குடும்பத்துடன் லண்டனுக்கு இடம் பெயர திட்டம்; முன்னாள் பயிற்சியாளர் தகவல் விராட் கோலி
    அமித்ஷா அம்பேத்கர் சர்ச்சையில் நாடாளுமன்றத்தில் கைகலப்பு; பாஜக-காங்கிரஸ் இருதரப்பும் கூறுவது என்ன? நாடாளுமன்றம்
    காம்பாக்ட் எஸ்யூவி சிரோஸின் உலகளாவிய அறிமுகத்தை இந்தியாவில் வெளியிட்டது கியா மோட்டார்ஸ் கியா
    ₹3,626 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் கடன்களை முன்கூட்டியே செலுத்தியது ஏர்டெல் ஏர்டெல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025