NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 
    தோராயமாக, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர் வாழ்கின்றனர்.

    அங்கீகரிக்கப்படுமா ஒரே பாலின திருமணங்கள்: ஏன் இந்த போராட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 17, 2023
    07:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை(ஏப் 18) உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.

    செப்டம்பர் 2018இல், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, இந்திய தண்டனைச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவு 377இன் சில பகுதிகளைத் நீக்கி, ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது குற்றமற்றது என்று கூறியது.

    "LGBT மக்களும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொண்ட இழிவுகளுக்கு வரலாறு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அப்போது உச்ச நீதிமன்றம், பால்புதுமையினர்(LGBTQIA+) எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவித்திருந்தது.

    அதுவரை தன்பாலின ஈர்ப்பாளர்களாக பிறந்தவர்கள் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாக கருதப்பட்டனர்.

    DETAILS

    தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல: இந்திய மனநல சங்கம்

    1975களுக்கு முன் உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களை மனநல குறைபாடுகள் உள்ளவர்களாக கருதினர்.

    அதன்பிறகு, ஏற்பட்ட தொழிநுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சியால், தன் பாலின ஈர்ப்பு என்பது இயற்கையான ஒரு விஷயம் என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அது ஒரு மனநல குறைபாடு அல்ல என்று உலக அறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர்.

    "தன் பாலின ஈர்ப்பு ஒரு நோயல்ல" என்று ஒரு வாரத்திற்கு முன் இந்தியாவின் முன்னணி மனநலக் குழுவான இந்திய மனநல சங்கம்(IPS) ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

    தோராயமாக, இந்தியாவில் சுமார் ஏழு கோடி பால்புதுமையினர் வாழ்கின்றனர்.

    நாட்டையே திருப்பி போடும் ஒரு முக்கிய தீர்ப்பை நாளை உச்சநீதிமன்றம் வழங்க இருக்கும் நிலையில், மொத்த உலகின் கவனமும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தன்பால் ஈர்ப்பாளர்கள்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  தமிழ்நாடு
    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  குற்றவியல் நிகழ்வு
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை  தமிழ்நாடு
    தோஹா டயமண்ட் லீக்கில் மீண்டும் களம் காணும் நீரஜ் சோப்ரா இந்திய அணி

    தன்பால் ஈர்ப்பாளர்கள்

    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    ஒரே பாலின திருமணங்கள்: குழந்தை உரிமைகள் ஆணையம் எதிர்ப்பு  இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி-உச்சநீதிமன்ற உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025