NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை
    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை

    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை

    எழுதியவர் Nivetha P
    Oct 31, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் சாலை விபத்து மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை சேகரித்து புள்ளி விவரங்களை வெளியிடும்.

    அதன்படி 2022ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த விபத்துக்கள் மற்றும் அது குறித்த விரிவான அறிக்கை இன்று(அக்.,31) வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் 1,68,49 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    67% சாலை விபத்துகள் நாடு முழுவதும் நேரான சாலைகளில் தான் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்தியாவில் ஏற்படும் இத்தகைய சாலை விபத்துகளில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளை தடுப்பதில் சென்னை மாநகர் முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை 

    2021ஐ விட  2022ல் சாலை விபத்துகள் 15% உயர்வு 

    அதேபோல் விபத்துகளின் தீவிர தன்மையானது தமிழ்நாடு மாநிலத்தில் குறைவாக உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, சாலை விபத்தில் அதிகளவு மரணம் ஏற்படும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.

    இந்த அறிக்கையின்படி, 2021ம் ஆண்டைவிட நாடு முழுவதுமான சாலை விபத்துகளின் எண்ணிக்கையானது 2022ல் 15% உயர்ந்துள்ளது.

    அதன்படி 2021ல் 3.84 லட்சம் சாலை விபத்துகள் நேர்ந்துள்ள நிலையில் 2022ல் 4.44 லட்சம் விபத்துகள் நேர்ந்துள்ளது.

    மேலும் இந்த அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் உயிரிழப்புகளில் 75.2 அதிவேகமாக வாகனத்தினை ஓட்டிய காரணத்தினாலேயே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    வளைவுகள், பாலங்கள், பள்ளம்-மேடு நிறைந்த சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட விபத்துகளைவிட நேர் சாலையில் ஏற்பட்ட விபத்துகளே அதிகம் என்றும் மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    இந்தியா
    தமிழ்நாடு
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சரிந்தது தங்க விலை: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்  ரயில்கள்
    220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஸ்டார்ட்அப்
    சென்னையிலுள்ள பிரபல நகைக்கடையில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை சோதனை புலனாய்வு

    இந்தியா

    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை
    ராணுவ மருத்துவ சேவையின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரி விமானப்படை
    அக். 28ல் நிகழவிருக்கும் பகுதி சந்திர கிரகணம்.. இந்தியாவிலிருந்தும் பார்க்க முடியும்! சந்திர கிரகணம்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் அச்சிடும் பணி நிறுத்தம்? தமிழக அரசு
    நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! வணிகம்
    அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடி கம்பம் அகற்றம் பாஜக
    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் திமுக

    உத்தரப்பிரதேசம்

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல் இந்தியா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது காவல்துறை
    உத்திரபிரதேசத்தில் மாலில் பெண் ஊழியரை பாலியல் வன்புணர்வு செய்த செக்யூரிட்டி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025