NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம் 
    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம்

    செங்கல்பட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம் - சிறுவன் படுகாயம் 

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரைபிள் கிளப் என்னும் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இதில் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    இங்கு மண்ணிவாக்கம் பகுதியினை சேர்ந்த சதீஷ் பாபு என்பவரது 7ம் வகுப்பு பயிலும் 13 வயது மகனும் கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், இன்று(ஜன.,4) காலை வழக்கம்போல் அச்சிறுவன் பயிற்சியினை மேற்கொண்ட நிலையில், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய அலுமினிய குண்டு இலக்கினை அடைந்துள்ளது.

    சிறுவன் 

    தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிறுவன் 

    பின்னர் ஏர் கண் வெடித்து மீண்டும் ரிட்டர்ன் ஆன அலுமினிய குண்டு சிறுவனின் பின்னந்தலையில் பாய்ந்துள்ளது.

    இதில் படுகாயமடைந்த அந்த சிறுவன் வலியால் துடித்துள்ளான்.

    அதனை தொடர்ந்து, அந்த சிறுவனின் தந்தை அவனை முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளார்.

    அங்கு அச்சிறுவனுக்கு முதலுதவி செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்கரணை காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் தங்களது விசாரணையினை துவங்கியுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    பயிற்சியின் போது சிறுவன் படுகாயம் 

    #JUSTIN || துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயம்

    செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் காயம்

    ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்தது விபத்து

    காயமடைந்த சிறுவனுக்கு குரோம்பேட்டை… pic.twitter.com/0Qhk5aGvvc

    — Thanthi TV (@ThanthiTV) January 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    காவல்துறை
    காவல்துறை
    துப்பாக்கிச் சுடுதல்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  கர்ப்பம்
    வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி  அரசு மருத்துவமனை

    காவல்துறை

    நாடாளுமன்றத்துக்குள் புகை கேன்கள் எப்படி எடுத்து வரப்பட்டது?: காவல்துறை விசாரணையில் அம்பலம் நாடாளுமன்றம்
    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  நாடாளுமன்றம்

    காவல்துறை

    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கின் ஆறாவது குற்றவாளி கைது  நாடாளுமன்றம்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில், சிஆர்பிஎஃப் துணை ஆய்வாளர் கொல்லப்பட்டார் சத்தீஸ்கர்

    துப்பாக்கிச் சுடுதல்

    பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்! உலக கோப்பை
    துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்ற சென்னை மாணவி! சென்னை
    ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்! இந்தியா
    உலக பல்கலைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025