NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு 
    இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது

    வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 14, 2024
    09:50 am

    செய்தி முன்னோட்டம்

    மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.

    சமீபகாலமாக அதிகரித்து வரும், மனிதர்கள் மீதான நாய்கள் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக், ராட்வீலர், மாஸ்டிப் உள்ளிட்ட 23 நாய்களை இறக்குமதி செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் தடை விதிக்கட்டுள்ளது.

    வீட்டில் செல்லப்பிராணியாக ஏற்கனவே வளர்க்கப்பட்டு வரும் இந்த வகை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் எனவும், இதனை மாநில அரசு கண்கணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    நாய்கள் விற்பனைக்கு தடை

    #JustNow | இந்தியாவில் வெளிநாட்டு இன நாய்கள் இறக்குமதி, விற்பனைக்கு தடை!#SunNews | #ForeignDogBreeds | #India | #Rottweiler | #PitBull pic.twitter.com/HM638UfhSu

    — Sun News (@sunnewstamil) March 13, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இறக்குமதி ஏற்றுமதி
    செல்லப்பிராணி

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    மத்திய அரசு

    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி இந்தியா
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை கோவை

    இறக்குமதி ஏற்றுமதி

    ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல் உலக செய்திகள்

    செல்லப்பிராணி

    தீபாவளி2023- வீட்டில் உள்ள செல்லப் பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி? தீபாவளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025