NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 
    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல்

    தமிழகத்தில் அதிகளவு மாசடைந்துள்ள காவிரி நீர் - அதிர்ச்சி தகவல் 

    எழுதியவர் Nivetha P
    Aug 01, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் தவறாது காவிரி ஆற்றில் ஏற்படும் மாசு குறித்து ஆய்வினை மேற்கொள்வது வழக்கம்.

    அதன் படி, இந்த ஆய்வானது கர்நாடகாவில் 35, தமிழகத்தில் 28 என மொத்தம் 63 இடங்களில் ஆய்வு செய்துள்ளது.

    இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதில், 'பயோகெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்' என்னும் அளவீட்டில் கணக்கெடுக்கப்படும் நீரில் உள்ள மாசின் அளவானது கர்நாடகா மாநிலத்தில் 6 என்ற அளவீட்டிலும், தமிழ்நாடு மாநிலத்தில் 17 என்ற அளவீட்டிலும் பதிவாகி உள்ளது என தெரியவந்துள்ளது.

    மாசு 

    2010ம் ஆண்டு முதல் 406 ஆலைகளுக்கு அபராதம் விதிப்பு 

    இதனையடுத்து தமிழகத்தின் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் செயல்பட்டு வரும் ரசாயனம், தோல் உற்பத்தி, சர்க்கரை உள்ளிட்ட ஆலைகளின் கழிவுகள் அனைத்தும் நீரில் கலக்கப்படுவது தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது

    குறிப்பாக மேட்டூர், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளால் தான் அதிகளவு காவிரி நீரானது மாசடைகிறது என்றும் கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 2022ம் ஆண்டு மட்டுமே காவிரி ஆற்றினை மாசடைய செய்யும் 33 நிறுவனங்கள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது.

    அதே போல் 2010ம் ஆண்டு முதல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 406 ஆலைகளுக்கு அபராதம் விதித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கர்நாடகா
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ்நாடு

    தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு  மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்  திமுக
    வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  திருவிழா
    தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி  ரஜினிகாந்த்

    கர்நாடகா

    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா
    வெற்றியின் விழிம்பில் காங்கிரஸ்: ஆனந்த கண்ணீர் வடித்த டி.கே.சிவகுமார்  இந்தியா
    கர்நாடக தேர்தல்; ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது: ராகுல் காந்தி  இந்தியா
    திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்  இந்தியா

    மத்திய அரசு

    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    வருமான வரித்துறையைத் தொடர்ந்து AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவிருக்கும் இந்தியாவின் CAG அமைப்பு செயற்கை நுண்ணறிவு
    மழைக்கால கூட்டத்தொடர் 2023 : ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு நாடாளுமன்றம்
    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025