NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

    கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 16, 2024
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    கேமலின் நிறுவனர் சுபாஷ் தண்டேகர் நேற்று தனது 86வது வயதில் காலமானார்.

    கேமலின் என்பது பிரபல ஸ்டேஷனரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

    தண்டேகர் நேற்று காலை 7:00 மணியளவில் காலமானார் என்றும், பின்னர் மத்திய மும்பையில் தகனம் செய்யப்பட்டார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

    வரும் வியாழக்கிழமை அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது.

    அவரது மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். அது போக, அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    தண்டேகரின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் மற்றும் தொழில்துறை போட்டியாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்தியா 

    கேமலினை விரிவுபடுத்திய சுபாஷ் தண்டேகர்

    மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "கேமலின் தொழில்துறையை நிறுவிய மூத்த தொழிலதிபர் சுபாஷ் தண்டேகரின் மறைவால், மராத்தி தொழில் உலகிற்கு புகழைக் கொண்டு வந்த தாத்தா உருவத்தை இழந்துவிட்டோம்." என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா(எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரேவும், மராத்தி தொழில்முனைவோருக்கு தண்டேகரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை நினைவுபடுத்தியுள்ளார்.

    கேமலினை இந்தியாவின் முன்னணி ஸ்டேஷனரி பிராண்டாக மாற்றியதற்காக தண்டேகர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

    அவரது வழிகாட்டுதலின் கீழ், அந்த நிறுவனம் அதன் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்தி, அலுவலக பொருட்கள், கலைஞர் கருவிகள் மற்றும் பிற கல்விப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    இந்தியா

    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம் இந்திய ராணுவம்
    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV ஹூண்டாய்
    சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி  குஜராத்
    தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் குறித்து அவதூறாக பேசியதற்காக எம்பி மஹுவா மொய்த்ரா மீது வழக்கு  திரிணாமுல் காங்கிரஸ்

    மும்பை

    2024 உலக அழகி இறுதிப்போட்டியில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சினி ஷெட்டி அழகி போட்டி
    ஆசியாவின் பில்லியனர் தலைநகராக முன்னேறியுள்ளது மும்பை: அறிக்கை பெய்ஜிங்
    மும்பையில் உள்ள சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்  பாலிவுட்
    சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள் குஜராத்தில் கைது சல்மான் கான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025