NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி 
    5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    தெலுங்கானாவில் சிமென்ட் கற்கள் சரிந்து விழுந்து விபத்து: 5 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 25, 2023
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவில் உள்ள 'மை-ஹோம்' சிமென்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    முதற்கட்ட தகவலின்படி, சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் சிமென்ட் கற்களை ஏற்றிச் சென்ற லிப்ட் இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது.

    கடந்த மாதம், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாஹிதி பார்மா யூனிட்டில் அணுஉலை வெடித்ததால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

    தொழிற்சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிர் சேதங்கள் குறித்து அறிக்கையை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    2017 மற்றும் 2022க்கு இடையில், ஒவ்வொரு நாளும் இந்தியாவில் சராசரியாக 3 தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    தெலங்கானா - லிப்ட் அறுந்து விழுந்து 5 பேர் பலி

    VIDEO | Several feared dead in a major accident at My Home cement factory in Mellacheruvu village in Telangana's Suryapet district. More details are awaited. pic.twitter.com/K77JRSVRWw

    — Press Trust of India (@PTI_News) July 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    இந்தியா

    சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 19 தங்கம் வெள்ளி விலை
    தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா? பாகிஸ்தான்
    இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 49 புதிய பாதிப்புகள் கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025