NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

    ஜாமீன் காலம் முடிவடைந்ததையடுத்து திகார் சிறையில் சரணடைந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 02, 2024
    05:30 pm

    செய்தி முன்னோட்டம்

    உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்.

    சரணடைவதற்காக திகார் சிறைக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சஞ்சய் சிங், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி தலைவர்களும் சென்றனர்.

    இந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி அடையும் என்று தேர்தல் கருத்துகணிப்புகள் கூறுகின்றன.

    இந்நிலையில், அந்த கருத்துக்கணிப்புகளை இன்று சாடிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானது என்று கூறியுள்ளார்.

    இந்தியா 

    கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை: கெஜ்ரிவால் 

    திகார் சிறை அதிகாரிகளிடம் சரணடைவதற்கு முன்னதாக தனது கட்சியின் அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி ஊழியர்களிடம் உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கையாடல் செய்தற்காக மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    "2024 மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் நேற்று வெளிவந்தன. நான் எழுதி தருகிறேன், இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. ஒரு கருத்துக்கணிப்பு ராஜஸ்தானில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது . அங்கு 25 இடங்கள் மட்டுமே உள்ளன" என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    "அவர்கள் வாக்கு இயந்திரங்களில்(EVM) கையாடல் செய்ய முயற்சிக்கிறார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது விரைவில் விசாரணை என்று உச்ச நீதிமன்றம் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ்
    வீடியோ: அதிகாலை 1 மணிக்கு ஒரு குடும்பத்தைக் காரில் துரத்தி சென்று அடித்த BMW கும்பல்  நொய்டா
    குற்றவாளிகளின் செலவில் கெஜ்ரிவால் 7 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்: அமலாக்கத்துறை  ஆம் ஆத்மி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் டெல்லி
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? சிறை
    சிறைவாசத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் குன்றியது, உடல் எடை குறைந்தது: ஆம் ஆத்மி சிறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025