NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

    மதுபானக் கொள்கை வழக்கு பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 16, 2024
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தின் சம்மனைத் தவிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    ஜாமீனுக்காக ரூ.15,000 தனிப்பட்ட பத்திரத்தை அளிக்குமாறு அவரிடம் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    பணமோசடி நடந்தததாக ஆம் ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    ஆனால், அவர் ஆஜராக மறுத்துவிட்டார். இதற்கிடையில், அவர் 8 சம்மன்களை புறக்கணித்ததை அடுத்து, அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் அவர் மீது புகார் அளித்தது.

    ட்விட்டர் அஞ்சல்

    நீதிமன்றத்தில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால் 

    #JUSTIN டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் - கெஜ்ரிவாலுக்கு ஜாமின் #Delhi #ArvindKejriwal #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/433YyJTz4E

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) March 16, 2024

    டெல்லி 

    அமலாக்க இயக்குநரகத்துடனான பிரச்சனை 

    EDயின் சம்மன்கள் சட்டவிரோதமானது என்று கூறிய கெஜ்ரிவால் அந்த சம்மன்களை புறக்கணித்தார்.

    இந்த பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு விலக்கு அளித்த நீதிமன்றம், ED இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியதும், அவர் சனிக்கிழமையன்று EDக்கு முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், இதில் விலக்கு அளிக்க முடியாது என்றும், கெஜ்ரிவால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்காததற்காக அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகார்களில் டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர்  குடியரசு தினம்
    குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள்  பிரான்ஸ்
    7 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பணம் கொடுத்து பாஜக வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு  ஆம் ஆத்மி
    பாஜகவில் சேர சொல்லி அக்கட்சி தன்னை கட்டாயப்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு  பாஜக

    ஆம் ஆத்மி

    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025