NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபரிடம் இருந்து கொலை மிரட்டல்; காவல்துறை பாதுகாப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 04, 2024
    12:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் சென்னையில் கொலை செய்யப்பட்ட BSP கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார்.

    அவரது கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சதீஷ் என்ற பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது.

    அந்த கடிதத்தில் ஆம்ஸ்ட்ராங் குழந்தையை கடத்தி அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் மனைவி குடும்பத்தோடு வசிக்கும் பெரம்பூர் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மிரட்டல் கடிதம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    கொலை மிரட்டல்

    #JUSTIN | ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல்#Armstrong | #BSPArmstrong | #TNPolice pic.twitter.com/r1YCAOYmPE

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த இந்திய நகரம் எது தெரியுமா? இந்தியா
    சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. மீண்டும் மினி பஸ் வரவுள்ளது பேருந்துகள்
    தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    கார் ஏற்றி கொன்ற வழக்கில் ஜெகன் ரெட்டியின் கட்சி எம்பியின் மகளுக்கு ஜாமீன் ஜெகன் மோகன் ரெட்டி

    கொலை

    க்ரைம் ஸ்டோரி: செங்கல்பட்டில் முன்னாள் காதலியை பிறந்தநாள் அன்று கொலை செய்த திருநம்பி செங்கல்பட்டு
    தகாத உறவு வைத்திருந்த மனைவி - எரித்து கொன்ற கணவன் கைது  கைது
    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்  அமெரிக்கா
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது ஜார்கண்ட்

    காவல்துறை

    அவதூறு சர்ச்சை: ஏ.வி.ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார் அதிமுக
    இந்திய மாணவியை கார் மோதி கொன்ற வழக்கு: அமெரிக்க காவல் அதிகாரி விடுவிப்பு அமெரிக்கா
    கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஜார்கண்ட்
    நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல்  டெல்லி

    காவல்துறை

    மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை
    ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் 2 பேரை பெங்களூருக்கு அழைத்து சென்றது காவல்துறை  பெங்களூர்
    4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவாகரத்தில், நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறையினர் சம்மன் நயினார் நாகேந்திரன்
    சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025