NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை
    ஆய்வு முடிந்த பிறகும், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால தாமதம் செய்து வருகிறது.

    ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இன்னும் 21 நாட்கள் கால அவகாசம் கோரும் தொல்லியல் துறை

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    03:46 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில், இந்திய தொல்லியல் துறை(ASI) மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.

    அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    இந்நிலையில், ஐந்து இந்துப் பெண்கள் தங்களுக்கும் ஞானவாபி மசூதியில் வழிபடுவதற்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்ட கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், மசூதியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ASIக்கு உத்தரவிட்டார்.

    தகவ்க்ப்

    தொடர்ந்து கால தாமதம் செய்து வரும் தொல்லியல் துறை 

    அதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த எதிர்ப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, தொல்லியல் துறை ஞானவாபி மசூதியில் தனது ஆய்வை தொடங்கியது.

    அந்த மசூதி ஒரு பழங்கால இந்து கோவிலின் மேல் கட்டப்பட்டதா என்பதை தீர்மானிப்பது தொல்லியல் துறையின் நோக்கமாக உள்ளது.

    ஆனால், ஆய்வு முடிந்த பிறகும், ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தொல்லியல் துறை கால தாமதம் செய்து வருகிறது.

    கடைசியாக நவம்பர் 18-ம் தேதி அன்று நீதிமன்றத்தில் முறையிட்ட தொல்லியல் துறை, மேலும் 15-நாட்கள் கால அவகாசம் கேட்டது. ஆனால், நீதிமன்றம் 10-நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்க முடியும் என்று கூறிவிட்டது.

    இந்நிலையில், மேலும் 3-வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று தொல்லியல் துறை இன்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    தொல்லியல் துறை
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உத்தரப்பிரதேசம்

    பலாத்காரம் செய்தவரின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்த நகராட்சி நிர்வாகம் இந்தியா
    பிஞ்சு குழந்தைகளை காவு வாங்கிய பள்ளிப்பேருந்து விபத்து: வைரலாகும் வீடியோ இந்தியா
    'தீவிரவாத தாக்குதல் நடத்துவோம்': மும்பை காவல்துறைக்கு மிரட்டல்  பாகிஸ்தான்
    தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா? பாகிஸ்தான்

    தொல்லியல் துறை

    வடக்குப்பட்டில் நடக்கும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர் கால தொல்பொருட்கள்  காஞ்சிபுரம்
    ஹைதராபாத்: 1,000 ஆண்டுகள் பழமையான சமண தூண்கள் கண்டுபிடிப்பு  ஹைதராபாத்
    தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  விருதுநகர்

    இந்தியா

    2024 ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள் ஐபிஎல் 2024
    ரூ.800 நஷ்டத்தில் பேடிஎம் பங்குகளை விற்று வெளியேறிய வாரன் பஃபட் பெர்க்ஷைர் ஹேத்தவே முதலீடு
    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்? உத்தர்காசி
    தேஜஸ் போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025