NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை
    இந்தியாவில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தலைநகரம் எனப்படும் ராஜஸ்தான் தற்போது தற்கொலைகளின் தலைநகரமாக மாறியுள்ளது.

    மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர் தற்கொலை

    எழுதியவர் Srinath r
    Oct 08, 2023
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இது சிகார் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் நடைபெறும் இரண்டாவது தற்கொலையாகும்.

    பரத்பூர் மாவட்டத்தில் உள்ள நாட்பாய் நகரைச் சேர்ந்த நிதின் ஃபவுஜ்தார், சிகார் மாவட்டத்திற்கு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற கடந்த ஜூன் மாதம் வந்தார்.

    அவர் நேற்று(சனிக்கிழமை) வகுப்புகளுக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். ஃபவுஜ்தாரின் அறையில் தங்கி இருந்த மற்றொரு மாணவன் ஃபவுஜ்தார் தங்கி இருந்த அறையின் கதவை திறக்க முயற்சித்த போது அது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

    ஜன்னல் வழியாக அந்த மாணவர் பார்த்தபோது, ஃபவுஜ்தார் தூக்கில் சடலமாக தூங்கிக் கொண்டிருந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    2nd card

    ராஜஸ்தான் மாநிலத்தில் தொடரும் தற்கொலைகள்

    சிகார் மாவட்டத்தில் இந்த மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வுக்கு தயாராகி வந்த கௌசல் மீனா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தியாவில் நீட் பயிற்சி வகுப்புகளுக்கு தலைமையகம் என சொல்லப்படும் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    கடந்த வருடம் 15 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்காக பயிற்சி பெற வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025