NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  
    இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  

    எழுதியவர் Sindhuja SM
    Oct 29, 2023
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை கேரளாவின் களமச்சேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் மாநாட்டு மையத்தில் ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

    இதனால் ஒருவர் உயிரிழந்தார், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    எனினும், தொடர்ந்து 3 குண்டுவெடிப்புகள் நடந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளன.

    தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) குழுவினரும், உள்ளூர் சட்ட அமலாக்கப் பிரிவினரும் இணைந்து தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 9 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக உள்ளூர் காவல்துறை கூறியுள்ளது.

    எக்னசிவெல்

    விடுமுறையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவு 

    இதனையடுத்து, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மக்களை வெளியேற்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு அழைப்புவிடுத்தனர்.

    உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த சம்பவம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடிந்தவுடன் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், விடுமுறையில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக வேலைக்கு திரும்புமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

    வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அவர் மேலும் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பினராயி விஜயன்
    அமித்ஷா
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    கேரளா

    முன்னாள் ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார் காங்கிரஸ்
    5 வயது சிறுமியின் பலாத்கார விவகாரம்: மாநில அரசாங்கத்தை குற்றச்சாட்டும் கேரள காங்கிரஸ்  பலாத்காரம்
    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ ஜெயிலர்

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா

    அமித்ஷா

    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்  இந்தியா
    அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    மணிப்பூரில் தொடரும் வன்முறை: அமித்ஷா இன்று மணிப்பூர் செல்கிறார்  இந்தியா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025