NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ் 

    உத்தரப்பிரதேச வெற்றியை தொடர்ந்து அங்கு 'நன்றி' யாத்திரையை தொடங்குகிறது காங்கிரஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 08, 2024
    01:46 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் ஜூன் 11 முதல் 15 வரை 'தன்யவாத் யாத்திரை' நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தன்யவாத் யாத்திரையின் போது, ​​பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசியல் சாசனத்தின் நகலை வழங்கி கவுரவிக்கப்படுவர்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 6 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி(SP) 37 இடங்களைப் கைப்பற்றியது. அந்த இரு கட்சிகளும் சேர்ந்து 33 இடங்களை கைப்பற்றிய பாஜகவைத் தோற்கடித்தன. இது யாரும் எதிர்பார்த்திராத ஒரு மாபெரும் வெற்றியாகும்.

    இந்தியா 

    உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி 

    2019 மக்களவைத் தேர்தலில் SP மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் சேர்ந்து உத்தரப்பிரதேசத்தில் 6 இடங்களை மட்டுமே வென்றிருந்தன.

    2019 தேர்தலில், அம்மாநிலத்தில் பாஜக 62 இடங்களை கைப்பற்றியது.

    இந்த ஆண்டு தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பாஜக போட்டியாளரான தினேஷ் பிரதாப் சிங்குக்கு எதிராக ராகுல் காந்தி மூன்று லட்சம் வாக்குகள் பெற்று அவரை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே, ராகுல் காந்தி, தினேஷ் பிரதாப் சிங்குக்கு எதிராக 1,67,178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மறுபுறம், 2019 தேர்தலில் மற்றொரு காங்கிரஸின் கோட்டையான அமேதியில் நின்று ராகுல் காந்தியை வீழ்த்திய பாஜகவின் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் விசுவாசியான கிஷோரி லால் சர்மாவிடம் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    காங்கிரஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    ஜனவரி 14ல் மணிப்பூர் முதல் மும்பை வரை பாரத் நியாயா யாத்திரையை தொடங்குகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    வட இந்தியாவில் கடும் பனிமூட்டம்- பல்வேறு ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கம் டெல்லி
    உத்தரப்பிரதேசம்: பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண் எண்ணெய் கொப்பரைக்குள் தள்ளப்பட்ட கொடூரம் பாலியல் வன்கொடுமை
    இரண்டு மாதத்திற்கு பின்னர், பனாரஸ் ஐஐடி மாணவி வல்லுறவு வழக்கில் மூவர் கைது பாலியல் வன்கொடுமை

    காங்கிரஸ்

    சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு தேர்தல்
    'மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், ராகுல் காந்தி பதவி விலக வேண்டும்': பிரசாந்த் கிஷோர்  தேர்தல்
    இந்த முறை தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா? பிரசாந்த் கிஷோரின் கணிப்பு  பாஜக
    'பாஜக அனில் ஆண்டனி தோல்வி அடைய வேண்டும்': அவரது தந்தை ஏ.கே.ஆண்டனி பேச்சு  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025