NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்
    குற்றம்சாட்டப்பட்ட மேலும் 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி வரை மோசடி செய்த நிறுவனம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 21, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நிறைய வட்டி தருவதாக கூறி சுமார் 10,000 பேரிடம் .800 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன தலைவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

    சென்னை கீழ்பாக்கத்தில் இயங்கி வந்த ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தனியார் நிறுவனம், மலேசியாவில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் மாதம் 15 சதவீத வட்டி கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்து வந்தது.

    இதை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 800 கோடிக்கும் மேல் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

    ஆனால், ஹிஜாவு நிறுவனம் அந்த வட்டியை வழங்காமல் முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்தது.

    சென்னை

    சரணடைந்த நிறுவன தலைவர் சவுந்திரராஜன்

    இதனையடுத்து எழுந்த புகார்களின் பேரில் தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள், இயக்குநர்கள் என 6 பேர் கைது செய்தனர்.

    மேலும் அந்த நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் என்று 32 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

    இதற்கிடையில், அந்த நிறுவனத்தின் நிறுவன தலைவர் சவுந்திரராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரை காவலில் வெளியே எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

    மேலும், குற்றம்சாட்டப்பட்ட மேலும் 10 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ

    சென்னை

    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமானம்
    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார் ஸ்டாலின்
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம் தமிழ்நாடு
    திருநங்கைகள் நடத்தும் 'டிரான்ஸ் கிச்சன்' உணவகம்-சென்னையில் துவக்கம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025