NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி

    உத்தரகாண்டில் 23 பேருடன் சென்ற டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 12 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2024
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று 23 பயணிகளுடன் சென்ற ஒரு டெம்போ டிராவலர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் அலகநந்தா நதிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், "காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பாபா கேதாரைப் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    டெம்போ பள்ளத்தாக்கில் விழுந்ததால் 10 பேர் பலி

    உத்தரகாண்ட்: வேன் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!#Theekkathir | #uttarkhand | #Accident pic.twitter.com/Swmgp4jbGZ

    — Theekkathir (@Theekkathir) June 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம் விபத்து
    உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம் தாய்லாந்து
    உத்தரகாண்ட் சுரங்க விபத்து- 120 மணி நேரத்தை கடந்து தொடரும் மீட்பு குழுவின் போராட்டம் உடல் நலம்
    7வது நாளாக தொடரும் உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப் பணி: சிக்கியுள்ள 41 தொழிலாளர்ளுக்கு என்ன ஆகும்? விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025