NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது 
    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது

    பல கோடி மதிப்புள்ள வலம்புரி சங்குகளை விற்க முயற்சி - 6 பேர் கைது 

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    07:54 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், திருநெல்வேலி மாவட்டம்-ஏர்வாடி பகுதியில் ஓர் வீட்டில் பல கோடி மதிக்கத்தக்க வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது.

    அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி வனசரகம் ஏர்வாடியை சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

    இந்த சோதனையின் பொழுது அவரது வீட்டில் அரிய வகையினை சேர்ந்த 2 வலம்புரி சங்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து எடுத்துள்ளனர்.

    இதனையடுத்து சண்முகத்திடன் வனத்துறை அதிகாரிகள் விசாரணையினை துவங்கி உள்ளனர்.

    சங்கு

    கைது செய்யப்பட்டோர் சிறையில் அடைப்பு 

    அதிகாரிகள் சண்முகத்திடம் மேற்கொண்ட விசாரணையினை அடுத்து அவரது கூட்டாளிகளான சூரியன், பிரவீன், ராஜன், சரவணன், வீர பெருமாள், ஆறுமுகம் ஆகியோரையும் கைது செய்தனர்.

    இதில் இவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்னும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அவர்களிடம் 1.4 கிலோ மற்றும் 1.5 கிலோ எடைக்கொண்ட 2 வலம்புரி சங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள்.

    இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சங்குகளின் மதிப்பு பல கோடி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருநெல்வேலி

    சமீபத்திய

    சிம்லாவில் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் சோனியா காந்தி
    இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; பிரிட்டனிடம் உறுதிபடத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தில் இருந்து டிரோன்களை ஏவும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது ரஷ்யா ரஷ்யா

    தமிழ்நாடு

    பள்ளி கட்டணத்தினை செலுத்தாத மாணவர்களை வெளியில் நிறுத்த கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ்  பள்ளி மாணவர்கள்
    ஈரோடு சத்தியமங்கலம் அருகே ஓராண்டாக சுற்றித்திரிந்த காட்டு யானை பிடிபட்டது ஈரோடு
    ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நடிகர் சரத்குமார் அவசர கோரிக்கை ஆன்லைன் விளையாட்டு
    தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வானிலை அறிக்கை

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை காவல்துறை
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு வைரல் செய்தி
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025