NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்! 
    யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை

    யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை: 57 பேர் தேர்ச்சி - 5 ஆண்டுகளில் அதிகம்! 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 23, 2025
    11:03 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இது கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து வந்த மிக அதிகமான தேர்ச்சி எண்ணிக்கையாகும்.

    நேற்று வெளியான UPSC தேர்வு முடிவுகளின் முக்கிய புள்ளிவிவரங்கள்:

    மொத்த விண்ணப்பதாரர்கள்: 9,92,599

    தேர்வு எழுதியோர்: 5,83,213

    பிரதானத் தேர்வுக்கு தகுதியடைந்தோர்: 14,627

    நேர்முகத் தேர்வுக்கு சென்றோர்: 2,845

    தேர்ச்சி பெற்றோர் (தமிழகத்திலிருந்து): 57 2024ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி தொடங்கிய இந்த UPSC தேர்வுகள், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடந்த நேர்முகத் தேர்வுடன் நிறைவடைந்தது. இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    ரேங்குகள்

    தமிழக மாணவர்கள் பெற்ற முக்கிய ரேங்குகள்:

    தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னையை சேர்ந்த ஏ. எஸ். ஜீ. ஜீ தேசிய அளவில் 25வது இடத்தை பெற்றுள்ளார். அவர் தமிழ் இலக்கியத்தை தேர்வு பாடமாக எடுத்து இந்த இடத்தை பிடித்தார் என்பதும் கூடுதல் பெருமை. அவருக்கு IFS ஆவதே விருப்பம் எனத்தெரிவித்துள்ளார்.

    மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்ற பவித்ரா என்பவர் தேசிய அளவில் 42வது இடத்தினை பெற்றுள்ளார்.

    தற்போது மின்வாரியத்தின் ஆணையராக உள்ள ராதாகிருஷ்ணன் IAS-இன் மகன் அரவிந்த் தேசிய அளவில் 80வது இடத்தை பிடித்துள்ளார்.

    தகவலின்படி, இந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 140 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர், அவர்களில் 57 பேர் இறுதியாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுபிஎஸ்சி
    தமிழகம்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    யுபிஎஸ்சி

    பயோமெட்ரிக் அங்கீகாரம், AI அடிப்படையிலான கண்காணிப்பு: தேர்வு முறையை மேம்படுத்த UPSC-இன் திட்டங்கள் தேர்வு
    1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ப்ரீத்தி சுதன் UPSC தலைவராக நியமிக்கப்பட்டார்  ஐஏஎஸ்
    பூஜா கேத்கரின் வேட்புமனுவை UPSC ரத்து செய்தது, எதிர்காலத் தேர்வுகளில் இருந்து தடை விதித்தது தேர்வு
    பூஜா கேத்கருக்கு டெல்லி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது டெல்லி

    தமிழகம்

    சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல் விபத்து
    வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார் வக்ஃப் வாரியம்
    10ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு சலுகைகள் என்னென்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் பொதுத்தேர்வு
    தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்; தமிழக அரசு மீது விஜய் கடும் விளாசல் தவெக

    தமிழ்நாடு

    தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை; தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு கோடை விடுமுறை
    ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து ரம்ஜான்
    10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: எப்போது, எங்கே பார்க்கலாம் பொதுத்தேர்வு
    சென்னையில் பிரபல VR மால்-இல் இனி பார்க்கிங் பிரீ: எப்போதிருந்து? சென்னை

    தமிழ்நாடு செய்தி

    காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண் சென்னை
    அமித்ஷா பேசியது அவரது சொந்த கருத்தாம்; சொல்கிறார் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அதிமுக
    தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி திருநாள் வாழ்த்து மு.க.ஸ்டாலின்
    சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர் செயலிழந்ததால் அவசர தரையிறக்கம் விமானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025