NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 
    சம்பவம் நடந்ததை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் மீது ஆட்டோ மோதியதால் 5 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 16, 2023
    09:16 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலம் மாஞ்சேரி அருகே சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ மோதியதால் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜீத் (50) மற்றும் பயணிகள் தெஸ்லீமா (34) முஹ்சினா (32) மற்றும் அவர்களது குழந்தைகளான ரைஹா பாத்திமா (4), ரின்ஷா பாத்திமா (7) ஆகியோர் உயிரிழந்ததாக தெரிகிறது.

    அண்டை மாநிலமான கர்நாடகாவில் இருந்து சபரிமலை பக்தர்கள் சென்ற டெம்போ டிராவலர் மீது ஆட்டோ ரிக்‌ஷா மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

     துலக்கின

    பேருந்து ஓட்டுநர் கைது 

    கொயிலாண்டி - மஞ்சேரி சாலையில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்தது.

    விபத்தில் காயமடைந்த மூவரில் இருவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் அடிபட்ட ஆட்டோ முற்றிலுமாக சேதமடைந்தது.

    சம்பவம் நடந்ததை கண்ட உள்ளூர் மக்கள் உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    இறந்தவர்களின் உடல்கள் மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

    விபத்துக்கான காரணம் குறித்து, இன்று, மோட்டார் வாகனத் துறையினருடன், போலீசார் இணைந்து விசாரணை நடத்த உள்ளனர்.

    விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் மாஞ்சேரி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    விபத்து
    சபரிமலை

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    கேரளா

    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம் குண்டுவெடிப்பு
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  குண்டுவெடிப்பு
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை குண்டுவெடிப்பு
    'அதி புத்திசாலி': கேரள குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த டொமினிக் மார்ட்டினின் பின்னணி  குண்டுவெடிப்பு

    விபத்து

    சாலை விபத்துகளின் உயிரிழப்புகளை தடுப்பதில் முதலிடம் பிடித்துள்ளது சென்னை சென்னை
    மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல் குஜராத்
    'நம்ம சாலை' செயலி - தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு
    சென்னையில் வாகனங்களுக்கான புது வேக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது  சென்னை

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  தமிழ்நாடு
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  மாற்றுத்திறனாளி
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் திருப்பதி
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? சிபிஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025