NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்
    சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இந்தியாவின் கண்தானத்தில் 25% தமிழ்நாட்டிலிருந்து தான்: சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 06, 2024
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற 39-வது கண் தான இருவார விழாவில், தமிழ்நாடு 25% கண் தானத்தில் பங்களிக்கின்றதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அவர், கண் தானம் செய்தவர்களின் குடும்பங்களை கவுரவித்தும் மற்றும் மருத்துவர்களுக்கும் அவர்களது குழுக்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

    மேலும், மருத்துவமனையில் தானம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார். அமைச்சர், 2021-22ல் 5,422, 2022-23ல் 8,274 மற்றும் 2023-24ல் 9,400 கண்கள் தானமாகப் பெற்றதாக தெரிவித்தார்.

    இதன் மூலம், தேசிய அளவில் தமிழ்நாடு 25% கண் தானத்தில் பங்களிக்கின்றது எனக் கூறினார்.

    கருத்து

    தமிழகத்தில் அதிகரிக்கும் உறுப்பு தானங்கள்

    "கடந்த எட்டு மாதங்களில், 208 கண்கள் தானமாகப் பெற்றோம், அதில் 118 கண்கள் பயன்படுத்தப்பட்டன. உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் மூலம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 கண்கள் பெற்றோம், அதில் 39 கண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன" என அமைச்சர் கூறினார்.

    செப்டம்பர் 23, 2023 அன்று, உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த பிறகு, 249 பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

    கண் தானம் செய்தவர்களும், அரசு அதிகாரிகள், தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு, அஞ்சலிகளை செலுத்துவது உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    சென்னை

    நாளை தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது தங்கலான்
    சென்னையில் நடைமுறைக்கு வந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள்: குறிப்பிட்ட வாகனங்களுக்கு தடை போக்குவரத்து
    மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம்  மெட்ரோ
    ஆவணி அவிட்டத்திற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம் திருவண்ணாமலை

    சுகாதாரத் துறை

    மதுரை மாரத்தான் போட்டி - திடீரென உயிரிழந்த கல்லூரி மாணவர்  மதுரை
    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    டெங்கு காய்ச்சல் பரவல் - முகக்கவசம் அணிய வலியுறுத்தும் தமிழக அரசு மருத்துவத்துறை
    நிபா வைரஸ் எதிரொலி - கேரளா கோழிக்கோட்டில் 24ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நிபா வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025