
அஜித் குமார், சேகர் கபூர் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 28 அன்று புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் நடிகர் அஜித் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் சேகர் கபூர் ஆகியோர் பத்ம விருதுகளைப் பெற்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.
நந்தமுரி பாலகிருஷ்ணா, அஜித் குமார், சேகர் கபூர், அரிஜித் சிங் மற்றும் ரிக்கி கேஜ் போன்ற பிரபலங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதுகளைப் பெற்றனர்.
பத்ம விருதுகள் பெற்ற சில பிரபலங்கள்:
பாடகர் அரிஜித் சிங்-பத்மஸ்ரீ
நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா-பத்ம பூஷன்
பாடகர் பங்கஜ் உதாஸ் (மரணத்திற்குப் பின்)-பத்ம பூஷன்
நடிகர் அஜித் குமார்-பத்ம பூஷன்
திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர்-பத்ம பூஷன் உள்ளிட்டவர்கள் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
With immense pride,
— Suresh Chandra (@SureshChandraa) April 28, 2025
the entire team at Venus Motorcycle Tours, Aspire World Tours, and Ajith Kumar Racing congratulates our CEO, Mr. Ajith Kumar, on receiving the prestigious Padma Award.
We are excited to celebrate this moment with you and wish you many more milestones ahead.… pic.twitter.com/IPkTx4vO5l
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
King has been Crowned👑👑👑👑👑👑👑❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 #PadmabhushanAjithKumar 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/czJslPNwHp
— Adhik Ravichandran (@Adhikravi) April 28, 2025