NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு

    ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    06:52 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்கா: ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நிறுவனம் தனது தொழிலாளிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளது.

    ஸ்வீடிஷ் பர்னிச்சர் நிறுவனமான ஐக்கியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள அதன் ஊழியர்கள் வேலையைவிட்டு அதிகம் வெளியேறுவதால், அதை சமாளிக்க போராடி வருகிறது.

    அந்த நிறுவனம் பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் 62,000 தொழிலாளர்களை இழந்து வருகிறது.

    அதன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இப்படி வேலையை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

    இதனால், ஒவ்வொரு தொழிலாளி வெளியேறும்போதும் ஐக்கியாவுக்கு $5,000 இழப்பு ஏற்பட்டது.

    ஐக்கியா

    பணியாளர் வெளியேறுவாதை குறைப்பதற்கு பின்பற்றப்பட உத்திகள் 

    இந்த சிக்கலை தீர்க்க, அந்த நிறுவனம் தொழிலாளர் திருப்தி மற்றும் தக்கவைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

    கொரோனா தொற்றுக்கு பிறகு, தொழிலாளர்களுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கியாவின் தாய் நிறுவனமான இன்டெர் ஐக்கியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் ஆபிரஹாம்சன் ரிங் தெரிவித்துள்ளார்.

    இதை சமாளிக்க, ஐக்கியா ஆனது தனது ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியதோடு, முன்னணி தொழிலாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தியது.

    மேலும், ஊழியர்களுக்கு வேலை சுமையை குறைக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    இதனால், மூன்றில் ஒன்றாக இருந்த பணியாளர்கள் வெளியேறும் விகிதம் அமெரிக்காவில் கால்வாசியாக குறைந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமெரிக்காவில் கைது  தமிழ்நாடு
    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள்: அமெரிக்கா முழுவதும் 550 பேர் கைது  இஸ்ரேல்
    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி உலகம்
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்: அமெரிக்காவில் 900 பேர் கைது  பல்கலைக்கழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025