NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி

    அதிகமான தேவை காரணமாக கடந்த மாதம்  ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட அதிரடி வளர்ச்சி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2024
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகமான தேவை காரணமாக இந்தியாவின் வாகன சந்தை பிப்ரவரி 2024 இல் அதிகமான வளர்ச்சியைக் கண்டது.

    மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயோட்டா போன்ற முக்கிய கார் தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் குறிப்பிடத்தக்க விற்பனை அதிகரிப்பை அறிவித்துள்ளனர்.

    சந்தையில் இருக்கும் அதிகமான சரக்குகள், கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் விலை உயர்வுகள் எதுவும் இல்லாத நிலை ஆகிவையால் இந்த விற்பனை அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

    பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனப் பிரிவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     ஆட்டோமொபைல் 

    முக்கிய நிறுவனங்களில் ஏற்பட்ட விற்பனை வளர்ச்சி 

    மாருதி சுஸுகி இந்தியாவில் 1,97,471 யூனிட்களை விற்பனை செய்து முன்னணியில் உள்ளது. பிப்ரவரி 2023இல் இருந்து ஒரு ஆண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் (YoY) 9% வளர்ச்சியாகும்.

    ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் உள்நாட்டு விற்பனையில் முறையே 6.8% மற்றும் 19% வளர்ச்சியை கண்டுள்ளன.

    டொயோட்டா ஒரு ஆண்டில் 61% விற்பனையை அதிகரித்து தொடர்ந்து இரண்டாவது மாதமாக சாதனைகளை முறியடித்து வருகிறது.

    எம்ஜி மோட்டார் மற்றும் ஹோண்டா கார்ஸ் இந்தியா போன்ற பிற நிறுவனங்கள் முறையே 18% மற்றும் 17% விற்பனை வளர்ச்சியைக் கண்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    ஆட்டோமொபைல்

    சீனாவில் கார்களை உற்பத்தி செய்து பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு வரும் நிஸான்  சீனா
    இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை  ஸ்கூட்டர்
    தங்களுடைய அடுத்த ஃப்ளாக்ஷிப்புக்கும் V12 இன்ஜினையே பயன்படுத்தவிருக்கும் ஃபெராரி சொகுசு கார்கள்
    எந்த 650சிசி ராயல் என்ஃபீல்டு மாடல் பயனாளர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும்? ராயல் என்ஃபீல்டு

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் தனியாகப் போட்டியிட ஃபரூக் அப்துல்லாவின் கட்சி முடிவு  ஜம்மு காஷ்மீர்
    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் அமெரிக்கா
    இந்தியாவில் மேலும் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025