NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா 

    அடுத்த ஆண்டு இந்தியாவில் EVயை அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    08:33 pm

    செய்தி முன்னோட்டம்

    டொயோட்டா தனது முதல் எலக்ட்ரிக் காரை 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தும் என்று ஆட்டோகார் இந்தியா தெரிவித்துள்ளது.

    இது டிசம்பர் 2023 இல் முன்னோட்டமிடப்பட்ட அர்பன் SUV கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    இது மார்ச் 2025க்குள் அறிமுகமாக இருக்கும் மாருதியின் eVXக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாருதியின் முதல் EV சந்தைக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, டொயோட்டாவின் முதல் EV செப்டம்பர்-அக்டோபர் 2025இல் இந்திய ஷோரூம்களில் Vவெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டொயோட்டா 

    டொயோட்டா EVயின் சிறப்பம்சங்கள் 

    டொயோட்டா அர்பன் எஸ்யூவி கான்செப்ட் 4,300 மிமீ நீளம், 1,820 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரம் கொண்டதாகும். இதன் அம்சங்கள் மாருதி ஈவிஎக்ஸை வெகுவாக ஒத்திருக்கிறது.

    டொயோட்டாவின் மின்சார SUVயில் இரண்டு பேட்டரி பேக் விருப்பங்களை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 60kWh பேட்டரியும் தோராயமாக 550km வரம்பும் இருக்கக்கூடும்.

    மிகவும் மலிவு விலையில் இதே கார் 48kWh பேட்டரி பேக்கையும் 400கிமீ வரம்பையும் கொண்டிருக்கும்.

    இந்த கார் முன்-சக்கர இயக்கி (FWD) மற்றும் இரட்டை-மோட்டார் ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆகிய இரண்டு கட்டமைப்புகளிலும் இது கிடைக்கும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொயோட்டா
    மின்சார வாகனம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டொயோட்டா

    சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா? கார்
    லேண்ட் க்ரூஸர் எஸ்இ எலக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்தது டொயோட்டா எஸ்யூவி
    அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியான டாப் 5 ஆட்டோமொபைல்கள் கார்
    மாருதி பிரான்க்ஸை அடிப்படையாகக் கொண்ட புதிய கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் டொயோட்டா மாருதி

    மின்சார வாகனம்

    வோக்ஸ்வேகன் இந்தியாவின் முதல் EV விரைவில் வெளியாகும் என தகவல் ஃபோக்ஸ்வேகன்
    ஸ்கோடா நிறுவனத்தின் ENYAQ iV எலக்ட்ரிக் எஸ்யூவி நாளை அறிமுகம் ஸ்கோடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025