NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
    உலகம்

    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்

    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023, 08:30 am 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவில் கூட தொழுகையின் போது மக்கள் கொல்லப்பட்டதில்லை: பாக். அமைச்சர்
    பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

    பெஷாவர் மசூதிக்குள் நடந்த தற்கொலை தாக்குதலைக் குறித்து பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புதுறை அமைச்சர் குவாஜா ஆசிப், இந்தியாவில் கூட தொழுகையின் போது வழிபடுபவர்கள் கொல்லப்பட்டதில்லை என்று கூறி இருக்கிறார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தேசிய சட்டமன்றத்தில் தாக்குதல் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய ஆசிப், "இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். மசூதியின் முக்கிய மண்டபத்தில் திங்கள்கிழமை(ஜன 30) மதியம் 1 மணியளவில் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் தன்னைத் தானே வெடிக்கச் செய்து கொண்டதை அடுத்து இந்த குணவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    பாகிஸ்தான் அமைச்சர் குவாஜா ஆசிப் கூறியதாவது

    ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இதே இடத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது, இந்த மக்களுக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டது. அவர்களை(பயங்கரவாதிகளை) சமாதானத்திற்கு கொண்டுவர வேண்டும். ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் வந்து குடியேறிய பிறகு மக்கள் வேலை இல்லாமல் தவித்தனர். ஸ்வாட் மக்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நேற்று நடந்த சோகத்தின் காரணமாக இந்த சம்பவங்களை நான் குறிப்பிடுகிறேன். ஜுஹ்ர் தொழுகையின் போது முன்வரிசையில் நின்ற பயங்கரவாதி ஒருவன் தன்னைத்தானே வெடிக்கச் செய்தான். 2011-2012 இல் வெளிப்படுத்தப்பட்ட அதே உறுதியும் ஒற்றுமையும் நமக்கு இப்போது தேவை. பயங்கரவாதத்தின் விதைகளை நாம் விதைத்திருக்கிறோம். இந்தியா மற்றும் இஸ்ரேலில் கூட தொழுகையின் போது வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டதில்லை, ஆனால் அது பாகிஸ்தானில் நடந்திருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் பாலிவுட்
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா

    உலகம்

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா இந்தியா
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி பிலிப்பைன்ஸ்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கான்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023