NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை
    அடுத்த செய்திக் கட்டுரை
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை
    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை

    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை

    எழுதியவர் Nivetha P
    Mar 19, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    உலக நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் பிரதமர் பதவியினை கடந்த 2017ம் ஆண்டு ஏற்றுக்கொண்டவர் ஜெசிந்தா ஆர்டர்ன்(42).

    வரும் அக்டோபர் 14ம் தேதி நியூசிலாந்த் நாட்டில் பொதுதேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜெசிந்தா ஆர்டர்ன் தனது பிரதமர் பதவியினை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

    கடந்த அவர் திடீரென அறிவித்த இந்த அறிக்கை அந்நாட்டின் அரசியல் களத்தினை கலங்கவைத்துள்ளது.

    உலகின் மிகஇளம் பெண் பிரதமர் மற்றும் சர்வேதச அடையாளமாக பார்க்கப்பட்ட ஜெசிந்தாவின் பதவி விலகலுக்கு அவரது செல்வாக்கு சரிவே காரணம் என கூறப்படுகிறது.

    பதவியேற்ற அடுத்தஆண்டே இவர் ஓர் பெண் குழந்தையினை பெற்றெடுத்தார்.

    இதன்மூலம் பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாம் உலகத்தலைவர் என்னும் சிறப்பினையும் பெற்றுள்ளார்.

    பெண் தலைவர்கள்

    இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டில் 2007ல் பதவியேற்றார்

    உலகில் உள்ள 193 நாடுகளில் 125 நாடுகளில் இதுவரை பெண் தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்ததே இல்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி இந்தியாவில் 1966 ஜனவரி முதல் 1977 ஏப்ரல் வரை இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தார்.

    பின்னர் மீண்டும் 1980முதல் 1984 தான் மரணமடையும்வரை அவர் பிரதமர் பதவியினை வகித்தார்.

    இந்தியாவில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் பிரதமர், ஒரே தலைவர் இவர்தான். பின்னர் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டில் 2007 ஜூலை முதல் 2012 ஜூலை வரை பதவிவகித்தார்.

    அதன் பின் இரண்டாம் பெண் குடியரசு தலைவராக தற்போது திரவுபதி முர்மு நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உலகம்

    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் சீனா
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி தென் கொரியா
    பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா இந்தியா
    ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு தமிழ்நாடு

    இந்தியா

    'பெங்களூர் சீரியல் கில்லிங்': கொலை செய்தவர்களை கண்டறிந்த போலீசார் பெங்களூர்
    உடல் உறுப்பு தானங்களில் முதல் இடத்தில் இருக்கும் கேரளா கேரளா
    வருமான வரியே செலுத்தாத நாடுகள் இவங்க தான்- இவ்வளவு அம்சங்களா? சேமிப்பு திட்டங்கள்
    பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: 5 ஆண்டுகளில் 1 கோடி வழக்கு பதிவு நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025